News August 10, 2024
நீலகிரி: காட்டு யானை பலி – ஒருவர் கைது!

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே ஸ்ரீமதுரை வடவயல் பகுதியில் உள்ள வாழை தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கிய காட்டு யானை, மின்சாரம் தாக்கி உயிரிழந்தது. இதுதொடர்பாக வனத்துறையினர் வழக்கு பதிந்து, தலைமறைவான தோட்டக்காரரை தேடிவந்தனர். இந்நிலையில் நேற்று தோட்டக்காரர் பாலகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார்.
Similar News
News November 18, 2025
நீலகிரி எம்பி ஆ.ராசாவுக்கு வரவேற்பு!

நீலகிரி மாவட்டத்திற்குப் பல்வேறு அரசு மற்றும் திமுக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்துள்ள திமுக துணைப் பொதுச் செயலாளரும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ. ராசாவுக்கு உதகையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. குன்னூர் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக அரசு கொறடாவுமான கா. இராமச்சந்திரன் ஆ. ராசாவிற்கு சால்வை அணிவித்து வரவேற்றார்.
News November 18, 2025
நீலகிரி எம்பி ஆ.ராசாவுக்கு வரவேற்பு!

நீலகிரி மாவட்டத்திற்குப் பல்வேறு அரசு மற்றும் திமுக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்துள்ள திமுக துணைப் பொதுச் செயலாளரும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ. ராசாவுக்கு உதகையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. குன்னூர் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக அரசு கொறடாவுமான கா. இராமச்சந்திரன் ஆ. ராசாவிற்கு சால்வை அணிவித்து வரவேற்றார்.
News November 17, 2025
நீலகிரி எம்பி ஆ.ராசாவுக்கு வரவேற்பு!

நீலகிரி மாவட்டத்திற்குப் பல்வேறு அரசு மற்றும் திமுக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்துள்ள திமுக துணைப் பொதுச் செயலாளரும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ. ராசாவுக்கு உதகையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. குன்னூர் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக அரசு கொறடாவுமான கா. இராமச்சந்திரன் ஆ. ராசாவிற்கு சால்வை அணிவித்து வரவேற்றார்.


