News March 30, 2024
நீலகிரி: காங்கிரஸ் கண்டனம் ஆர்ப்பாட்டம்

நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் உதகை சுதந்திர நினைவு திடல் முன்பு இன்று (மார்ச் 30) மதியம் 12.30 மணியளவில் வருமான வரித்துறையின் செயலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என்று நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆர்.கணேஷ் அறிக்கையில் கூறியுள்ளார்.
Similar News
News December 19, 2025
கண்காணிப்பு வலையத்துக்குள் பந்தலூர்!

பந்தலூர் புஞ்சை வயல் கிராமத்தில் வனச்சரகர் ரவி மேற்பார்வையில், வனவர் ஆனந்த், வனக்குழுவினர், இப்பகுதியில் முகாமிட்டு சிறுத்தையின் நடமாட்டம் குறித்து ஆய்வு செய்தனர். அத்துடன், ‘பொதுமக்கள் தனியாக நடந்து செல்ல வேண்டாம், பள்ளிச் செல்லும் மாணவர்கள் பெற்றோர் துணையுடன் செல்ல வேண்டும்,’என, அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து, அந்த பகுதியில் வனக்குழுவினர் முகாமிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
News December 19, 2025
நீலகிரிக்கு உறைபனி எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கடும் குளிர் நிலவுகிறது. நாட்டில் வீசி வரும் குளிர் காற்று, தமிழகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டம் மலைப்பகுதிகளில் இன்று (டிசம்பர் 19) உறைபனி ஏற்படும் வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் குளிருக்கு ஏற்ப பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News December 19, 2025
நீலகிரிக்கு உறைபனி எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கடும் குளிர் நிலவுகிறது. நாட்டில் வீசி வரும் குளிர் காற்று, தமிழகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டம் மலைப்பகுதிகளில் இன்று (டிசம்பர் 19) உறைபனி ஏற்படும் வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் குளிருக்கு ஏற்ப பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


