News March 24, 2025
நீலகிரி: கழுத்தை நெரித்து மனைவியைக் கொன்ற கணவன்

நீலகிரி: எருமாடு திருமங்கலம் பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்தவர்கள் நாராயணன் – கல்யாணி தம்பதி. தைலம் காய்ச்சும் தொழிலில் ஈடுபட்டு வந்த இவர்களில் கல்யாணி கடந்த மார்ச் 21ஆம் தேதி காலை உயிரிழந்து கிடந்தார். தகவல் அறிந்த டிஎஸ்பி ஜெயபாலன் நாராயணனிடம் நடத்திய விசாரணையில் மனைவியின் கழுத்தை கயிற்றை கொண்டு இறுக்கி கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். இதையடுத்து நாராயணன் (50) தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
Similar News
News November 18, 2025
நீலகிரி: FREEயாக தங்கம், பணம் தந்து திருமணம்!

நீலகிரி மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில், சட்டப்பேரவை அறிவிப்பு (2025-26) எண் 1-ன் படி, ஏழை எளிய இந்து மக்கள் பயன்பெறும் வகையில் திருக்கோயில் மூலம் ரூ.70,000 (4 கிராம் தங்கம் உட்பட) திட்ட செலவில் திருமணம் நடத்தப்பட உள்ளது. இத்திட்டப்படி திருமணம் செய்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் திருக்கோயில் அலுவலகத்தை அணுகலாம் SHAREIT
News November 18, 2025
நீலகிரி: FREEயாக தங்கம், பணம் தந்து திருமணம்!

நீலகிரி மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில், சட்டப்பேரவை அறிவிப்பு (2025-26) எண் 1-ன் படி, ஏழை எளிய இந்து மக்கள் பயன்பெறும் வகையில் திருக்கோயில் மூலம் ரூ.70,000 (4 கிராம் தங்கம் உட்பட) திட்ட செலவில் திருமணம் நடத்தப்பட உள்ளது. இத்திட்டப்படி திருமணம் செய்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் திருக்கோயில் அலுவலகத்தை அணுகலாம் SHAREIT
News November 18, 2025
நீலகிரி மக்களே அறிவித்தார் கலெக்டர்!

நீலகிரி மாவட்டத்தில் (1/11/2015)-க்கு பிறகு ஜெருசலேம் நோக்கி புனித பயணம் மேற்கொண்ட கிறிஸ்தவர்களிடம் தலா ₹37,000/ நிதியுதவியும் கன்னியாஸ்திரிகள் மற்றும் அருட்சகோதரிகளுக்கு தலா₹60,000/ நிதியுதவியும் வழங்கப்படுகிறது. இதனை நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், www.bcmbcmw.tn.gov.in என்ற இணைய தளபக்கத்திலும் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் லட்சுமி பவ்யா தன்னிரு
அறிவித்து உள்ளார்


