News August 3, 2024
நீலகிரி: கட்டடங்கள் மண்ணில் புதைவது குறித்து ஆய்வு

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனிடையே, கூடலூர் அருகே கோக்கால் பகுதியில் கனமழை காரணமாக 7 வீடுகளின் கட்டடங்கள் விரிசல் ஏற்பட்டு மண்ணில் புதைந்து வருகிறது. இந்நிலையில், இந்திய மண்ணியல் ஆராய்ச்சியாளர் மற்றும் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் இணைந்து கட்டடங்கள் மண்ணில் புதைவது குறித்து ஆய்வு நடத்தியுள்ளனர்.
Similar News
News December 12, 2025
நீலகிரி: கர்ப்பமான பேத்தி.. தாத்தாவுக்கு சிறை!

நீலகிரி: குன்னூர் அருகே 16 வயது சிறுமிக்கு, உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில், அவர் கர்ப்பமாக இருப்பதும், அவரது தாத்தாவே பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து குன்னூர் அனைத்து மகளிர் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் 75 வயது முதியவரை கைது செய்தனர். இந்த வழக்கில், முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஊட்டி மகளிர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
News December 12, 2025
நீலகிரி: கர்ப்பமான பேத்தி.. தாத்தாவுக்கு சிறை!

நீலகிரி: குன்னூர் அருகே 16 வயது சிறுமிக்கு, உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில், அவர் கர்ப்பமாக இருப்பதும், அவரது தாத்தாவே பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து குன்னூர் அனைத்து மகளிர் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் 75 வயது முதியவரை கைது செய்தனர். இந்த வழக்கில், முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஊட்டி மகளிர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
News December 12, 2025
நீலகிரி: கர்ப்பமான பேத்தி.. தாத்தாவுக்கு சிறை!

நீலகிரி: குன்னூர் அருகே 16 வயது சிறுமிக்கு, உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில், அவர் கர்ப்பமாக இருப்பதும், அவரது தாத்தாவே பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து குன்னூர் அனைத்து மகளிர் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் 75 வயது முதியவரை கைது செய்தனர். இந்த வழக்கில், முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஊட்டி மகளிர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.


