News August 3, 2024

நீலகிரி: கட்டடங்கள் மண்ணில் புதைவது குறித்து ஆய்வு

image

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனிடையே, கூடலூர் அருகே கோக்கால் பகுதியில் கனமழை காரணமாக 7 வீடுகளின் கட்டடங்கள் விரிசல் ஏற்பட்டு மண்ணில் புதைந்து வருகிறது. இந்நிலையில், இந்திய மண்ணியல் ஆராய்ச்சியாளர் மற்றும் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் இணைந்து கட்டடங்கள் மண்ணில் புதைவது குறித்து ஆய்வு நடத்தியுள்ளனர்.

Similar News

News December 12, 2025

நீலகிரி: கர்ப்பமான பேத்தி.. தாத்தாவுக்கு சிறை!

image

நீல​கிரி: குன்​னூர் அருகே 16 வயது சிறுமிக்​கு, உடல் நலக்​குறைவு ஏற்பட்டது. பரிசோதனை​யில், அவர் கர்ப்​ப​மாக இருப்​பதும், அவரது தாத்​தாவே பாலியல் வன்கொடுமை செய்​ததும் தெரிய​வந்​தது. இதையடுத்து குன்​னூர் அனைத்து மகளிர் போலீ​ஸார் போக்சோ சட்​டத்​தின் கீழ் 75 வயது முதி​யவரை கைது செய்​தனர். இந்த வழக்கில், முதி​ய​வருக்கு 20 ஆண்​டு​கள் சிறை தண்​டனை விதித்து ஊட்டி மகளிர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

News December 12, 2025

நீலகிரி: கர்ப்பமான பேத்தி.. தாத்தாவுக்கு சிறை!

image

நீல​கிரி: குன்​னூர் அருகே 16 வயது சிறுமிக்​கு, உடல் நலக்​குறைவு ஏற்பட்டது. பரிசோதனை​யில், அவர் கர்ப்​ப​மாக இருப்​பதும், அவரது தாத்​தாவே பாலியல் வன்கொடுமை செய்​ததும் தெரிய​வந்​தது. இதையடுத்து குன்​னூர் அனைத்து மகளிர் போலீ​ஸார் போக்சோ சட்​டத்​தின் கீழ் 75 வயது முதி​யவரை கைது செய்​தனர். இந்த வழக்கில், முதி​ய​வருக்கு 20 ஆண்​டு​கள் சிறை தண்​டனை விதித்து ஊட்டி மகளிர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

News December 12, 2025

நீலகிரி: கர்ப்பமான பேத்தி.. தாத்தாவுக்கு சிறை!

image

நீல​கிரி: குன்​னூர் அருகே 16 வயது சிறுமிக்​கு, உடல் நலக்​குறைவு ஏற்பட்டது. பரிசோதனை​யில், அவர் கர்ப்​ப​மாக இருப்​பதும், அவரது தாத்​தாவே பாலியல் வன்கொடுமை செய்​ததும் தெரிய​வந்​தது. இதையடுத்து குன்​னூர் அனைத்து மகளிர் போலீ​ஸார் போக்சோ சட்​டத்​தின் கீழ் 75 வயது முதி​யவரை கைது செய்​தனர். இந்த வழக்கில், முதி​ய​வருக்கு 20 ஆண்​டு​கள் சிறை தண்​டனை விதித்து ஊட்டி மகளிர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

error: Content is protected !!