News August 10, 2024
நீலகிரி: இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும்

தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு, நீலகிரி மாவட்டம் தலைவர் முகமது பாரூக் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “உலக புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். நடப்பாண்டு இ-பாஸ் நடைமுறையால் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளது. எனவே, இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News December 12, 2025
மின்னணு வாக்குப்பதிவு சேமிப்பு கிடங்கில் ஆட்சியர் ஆய்வு

நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலக வளாகத்திலுள்ள மின்னணு வாக்குப்பதிவு சேமிப்பு கிடங்கில், வாக்குபதிவு இயந்திரங்களை (EVMs and VVPATs) பெங்களுர் பெல் (BEL) நிறுவன பொறியாளர்கள் மூலம் நடைபெறும் முதல் நிலை சரிபார்க்கும் (FIRST LEVEL CHECKING) பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு இன்று நேரில் பார்வையிட்டார்.
News December 12, 2025
நீலகிரி: கர்ப்பமான பேத்தி.. தாத்தாவுக்கு சிறை!

நீலகிரி: குன்னூர் அருகே 16 வயது சிறுமிக்கு, உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில், அவர் கர்ப்பமாக இருப்பதும், அவரது தாத்தாவே பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து குன்னூர் அனைத்து மகளிர் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் 75 வயது முதியவரை கைது செய்தனர். இந்த வழக்கில், முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஊட்டி மகளிர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
News December 12, 2025
நீலகிரி: கர்ப்பமான பேத்தி.. தாத்தாவுக்கு சிறை!

நீலகிரி: குன்னூர் அருகே 16 வயது சிறுமிக்கு, உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில், அவர் கர்ப்பமாக இருப்பதும், அவரது தாத்தாவே பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து குன்னூர் அனைத்து மகளிர் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் 75 வயது முதியவரை கைது செய்தனர். இந்த வழக்கில், முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஊட்டி மகளிர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.


