News April 22, 2025

நீலகிரி: இன்று முதல் 5 இடங்களில் மட்டுமே!

image

நீலகிரி வரும் சுற்றுலா பயணிகளால் ஏற்படும் கூட்ட நெரிசல், சிக்னல் பிரச்சனை உள்ளிட்ட காரணங்களால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை அடுத்து, 14 இடங்களில் இ-பாஸ் சோதனை நடைபெற்றது. இந்நிலையில் அவை 5 இடங்களாக மாற்றப்பட்டுள்ளது. கல்லாறு, குஞ்சப்பனை, மசினகுடி, மேல் கூடலூர், கெத்தை ஆகிய சோதனை சாவடிகளில் மட்டும் இ-பாஸ் நடைமுறையில் இருக்கும் என நீலகிரி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Similar News

News December 12, 2025

மின்னணு வாக்குப்பதிவு சேமிப்பு கிடங்கில் ஆட்சியர் ஆய்வு

image

நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலக வளாகத்திலுள்ள மின்னணு வாக்குப்பதிவு சேமிப்பு கிடங்கில், வாக்குபதிவு இயந்திரங்களை (EVMs and VVPATs) பெங்களுர் பெல் (BEL) நிறுவன பொறியாளர்கள் மூலம் நடைபெறும் முதல் நிலை சரிபார்க்கும் (FIRST LEVEL CHECKING) பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு இன்று நேரில் பார்வையிட்டார்.

News December 12, 2025

நீலகிரி: கர்ப்பமான பேத்தி.. தாத்தாவுக்கு சிறை!

image

நீல​கிரி: குன்​னூர் அருகே 16 வயது சிறுமிக்​கு, உடல் நலக்​குறைவு ஏற்பட்டது. பரிசோதனை​யில், அவர் கர்ப்​ப​மாக இருப்​பதும், அவரது தாத்​தாவே பாலியல் வன்கொடுமை செய்​ததும் தெரிய​வந்​தது. இதையடுத்து குன்​னூர் அனைத்து மகளிர் போலீ​ஸார் போக்சோ சட்​டத்​தின் கீழ் 75 வயது முதி​யவரை கைது செய்​தனர். இந்த வழக்கில், முதி​ய​வருக்கு 20 ஆண்​டு​கள் சிறை தண்​டனை விதித்து ஊட்டி மகளிர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

News December 12, 2025

நீலகிரி: கர்ப்பமான பேத்தி.. தாத்தாவுக்கு சிறை!

image

நீல​கிரி: குன்​னூர் அருகே 16 வயது சிறுமிக்​கு, உடல் நலக்​குறைவு ஏற்பட்டது. பரிசோதனை​யில், அவர் கர்ப்​ப​மாக இருப்​பதும், அவரது தாத்​தாவே பாலியல் வன்கொடுமை செய்​ததும் தெரிய​வந்​தது. இதையடுத்து குன்​னூர் அனைத்து மகளிர் போலீ​ஸார் போக்சோ சட்​டத்​தின் கீழ் 75 வயது முதி​யவரை கைது செய்​தனர். இந்த வழக்கில், முதி​ய​வருக்கு 20 ஆண்​டு​கள் சிறை தண்​டனை விதித்து ஊட்டி மகளிர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

error: Content is protected !!