News October 9, 2025

நீலகிரி: ஆங்கிலேயர் ஆட்சியில் முதல் தபால்காரர்!

image

இன்று உலக அஞ்சல் தினத்தில் கோத்தகிரியில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் டி.எம். நஞ்சையா என்பவர் தபால்காரராக பணியாற்றி வந்தார். இவர் கோத்தகிரியில் பணியாற்றிய முதல் இந்திய தபால்காரர் என்று ஆங்கிலேயர் பதிவு செய்துள்ளனர். அப்போது ஆங்கிலேயர்களுக்கு கடிதங்கள் வரும்போது தபால்காரர் நஞ்சையா கடிதங்களை விநியோகிக்க நஞ்சையா ஒரு நாள் முழுவதும் மலைப்பாதைகள் வழியாக இறங்கி தபால் சேவையை செய்திருந்தார்.

Similar News

News December 11, 2025

கோத்தகிரி: சுருக்கு கம்பி வைத்தவருக்கு அபராதம்

image

கோத்தகிரி கட்டபெட்டு வனச்சரகத்திற்கு உட்பட்ட பெப்பேன் பகுதியில் உள்ள தனியார் விவசாய நிலத்தில் பொருத்தப்பட்டுள்ள சோலார் மின் வேலியில் சுருக்குக் கம்பி வைக்கப்பட்டிருப்பதை நேற்று மாலை ரோந்துப் பணியில் இருந்த வனத்துறையினர் கண்டுபிடித்தனர். விசாரணையில் சுருக்கு கம்பி வைத்தவர் குஞ்சப்பனை அருகே உள்ள கோழிக்கரை கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார்(45) என்பது தெரிய வர, அவருக்கு ரூ. 20000 அபராதம் விதிக்கப்பட்டது.

News December 11, 2025

கோத்தகிரி: சுருக்கு கம்பி வைத்தவருக்கு அபராதம்

image

கோத்தகிரி கட்டபெட்டு வனச்சரகத்திற்கு உட்பட்ட பெப்பேன் பகுதியில் உள்ள தனியார் விவசாய நிலத்தில் பொருத்தப்பட்டுள்ள சோலார் மின் வேலியில் சுருக்குக் கம்பி வைக்கப்பட்டிருப்பதை நேற்று மாலை ரோந்துப் பணியில் இருந்த வனத்துறையினர் கண்டுபிடித்தனர். விசாரணையில் சுருக்கு கம்பி வைத்தவர் குஞ்சப்பனை அருகே உள்ள கோழிக்கரை கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார்(45) என்பது தெரிய வர, அவருக்கு ரூ. 20000 அபராதம் விதிக்கப்பட்டது.

News December 11, 2025

கோத்தகிரி: சுருக்கு கம்பி வைத்தவருக்கு அபராதம்

image

கோத்தகிரி கட்டபெட்டு வனச்சரகத்திற்கு உட்பட்ட பெப்பேன் பகுதியில் உள்ள தனியார் விவசாய நிலத்தில் பொருத்தப்பட்டுள்ள சோலார் மின் வேலியில் சுருக்குக் கம்பி வைக்கப்பட்டிருப்பதை நேற்று மாலை ரோந்துப் பணியில் இருந்த வனத்துறையினர் கண்டுபிடித்தனர். விசாரணையில் சுருக்கு கம்பி வைத்தவர் குஞ்சப்பனை அருகே உள்ள கோழிக்கரை கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார்(45) என்பது தெரிய வர, அவருக்கு ரூ. 20000 அபராதம் விதிக்கப்பட்டது.

error: Content is protected !!