News June 25, 2024
நீலகிரி அருகே சிறுத்தை: பொதுமக்கள் அச்சம்

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் வனவிலங்குகள் உணவு மற்றும் குடிநீருக்காக குடியிருப்பு பகுதியில் வருகின்றன. இதில் குன்னூர் அருகே உள்ள மோர்ஸ் கார்டன் பகுதியில் பகல் நேரத்தில் உலா வந்த சிறுத்தையை கண்டு பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இங்கு சுற்றி தெரியும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதியில் விட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News August 11, 2025
நீலகிரி: இந்த எண்களை நோட் பண்ணிக்கோங்க!

‘உங்கள் சேவையில்’ வாட்ஸ்ஆப் எண் : 9943126000
மாவட்ட கட்டுப்பாட்டு அறை : 1077
காவல் கட்டுப்பாட்டு அறை : 100
விபத்து உதவி எண் : 108
தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு : 101
குழந்தைகள் பாதுகாப்பு : 1098
பேரிடர் கால உதவிக்கு : 1077
மாநில கட்டுப்பாட்டு அறை: 1070
உடனே இதை நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News August 11, 2025
நீலகிரி: மின்சாரத்தில் முறைகேடா? உடனே CLICK

நீலகிரி மக்களே.., மின்சாரத்தில் தடை, புகார்கள் இருந்தால் உடனே 9498794987 எனும் எண்ணிற்கு அழைத்து தெரிவிக்கலாம். அல்லது, TNPDCL இணைய பக்கத்தில் ஆன்லைன் மூலமாகவும் புகார் அளிக்கலாம். மேலும், உங்கள் பகுதிகளில் மின்சாரத்தில் முறைகேடு, மின் ஊழியர்கள் மீது புகார் போன்றவற்றை தெரிவிக்க இங்கே<
News August 11, 2025
நீலகிரி: 10th முடித்தால் இலவசம்! CLICK NOW

நீலகிரி மக்களே…,தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கீழ் நீலகிரியில் இலவச ’சமையல் உதவியாளர்(kitchen Assistant)’ பயிற்சி வழங்கப்படுகிறது. மொத்தம் 48 நாட்கள் நடைபெறும் இந்தப் பயிற்சிக்கு 799 காலியிடங்கள் உள்ளன. இதற்கு 10th, டிப்ளமோ முடித்திருந்தாலே போதுமானது. இதுகுறித்து மேலும் தெரிந்துகொள்ள, விண்ணப்ப்பிக்க <