News August 2, 2024
நீலகிரியில் 1,12,750 மகளிருக்கு உரிமைத் தொகை

நீலகிரி ஆட்சியர் லட்சுமி திவ்யா தண்ணீரு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் குன்னூர் வட்டத்தில் 19,332 பேர், கூடலூரில் 22,950 பேர், கோத்தகிரியில் 16,263 பேர், குந்தாவில் 6,718 பேர், பந்தலூரில் 20,019 பேர், உதகையில் 27,468 என மொத்தம் 1,12,750 மகளிருக்கு மாதம் ரூ.1000 உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News November 23, 2025
நீலகிரி: PHONE தொலைந்து விட்டதா.. SUPER தகவல்

நீலகிரி மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News November 23, 2025
நீலகிரி: ரேஷன் கடை மீது புகார் இருக்கா? ஒரே CALL

நீலகிரி மக்களே, ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது சோப்பு, பிஸ்கஸ்ட் போன்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) நீலகிரி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க!
News November 23, 2025
நீலகிரி: தொழிலாளர்கள் சென்ற வாகனம் விபத்து!

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள ஆடா சோலை பகுதியில், தோட்ட தொழிலாளர்களை ஏற்றி சென்ற மகேந்திரா வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானது. விவசாய பணிகளுக்காக தொழிலாளர்களை ஏற்றி சென்ற வாகனம், திடீரென கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த தோட்டத்திற்குள் பாய்ந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில், வாகனத்தில் பயணம் செய்த 13 தோட்ட தொழிலாளர்கள் காயம் அடைந்துள்ளதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.


