News November 22, 2024
நீலகிரியில் போலீசார் தீவிர சோதனை

நீலகிரி மாவட்டத்திற்கு வரும் 27ஆம் தேதி வருகை தரும் ஜனாதிபதி திரவுபதி முர்மு, கோவையில் இருந்து ஹெலிகாப்டரில் ஊட்டி வருகிறார். இந்நிலையில் அவரது பாதுகாப்பிற்காக நீலகிரி மாவட்டம், கேரளா, கர்நாடகா எல்லையில் உள்ள சோதனை சாவடிகள் உட்பட, பர்லியார் மற்றும் கோத்தகிரி குஞ்சப்பனை சோதனை சாவடிகளில் வாகன சோதனை தீவிரமாக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 13, 2025
நீலகிரி: பண்ணை அமைக்க ஆசையா? ரூ.50 லட்சம் மானியம்!

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் – ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர்<
News December 13, 2025
நீலகிரி: வாடகை வீட்டில் இருக்கிறீர்களா??

நீலகிரி மாவட்டத்தில் வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். SHARE பண்ணுங்க!
News December 13, 2025
நீலகிரி: சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு!

சொந்தமாக ஒரு கடை வைக்கவோ, தொழில் தொடங்கவோ கையில் பணம் இல்லையே என்று கவலைப்படுபவர்களுக்கு ஒரு சூப்பர் திட்டம் உள்ளது. UYEGP திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வரை கடனும், 25% மானியமும் வழங்கப்படுகிறது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும். தகுதியுள்ளோர்<


