News August 26, 2024
நீலகிரியில் கத்தியால் குத்தி தம்பி கொலை

கூடலூர் பி.சி.வி. நகரை சேர்ந்தவர் ராகுல் (19). இவரது அண்ணன் சினோய் (26) குடிபோதையில் தந்தையை தாக்கியதை ராகுல் கண்டித்து தடுத்து உள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த அண்ணன் தம்பியை கத்தியால் குத்தி உள்ளார். இதில் காயம் அடைந்த ராகுல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். கூடலூர் போலீசார் வழக்கு பதிந்து சியோனை தேடி வருகிறார்கள்.
Similar News
News November 17, 2025
நீலகிரி எம்பி ஆ.ராசாவுக்கு வரவேற்பு!

நீலகிரி மாவட்டத்திற்குப் பல்வேறு அரசு மற்றும் திமுக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்துள்ள திமுக துணைப் பொதுச் செயலாளரும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ. ராசாவுக்கு உதகையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. குன்னூர் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக அரசு கொறடாவுமான கா. இராமச்சந்திரன் ஆ. ராசாவிற்கு சால்வை அணிவித்து வரவேற்றார்.
News November 17, 2025
நீலகிரி எம்பி ஆ.ராசாவுக்கு வரவேற்பு!

நீலகிரி மாவட்டத்திற்குப் பல்வேறு அரசு மற்றும் திமுக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்துள்ள திமுக துணைப் பொதுச் செயலாளரும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ. ராசாவுக்கு உதகையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. குன்னூர் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக அரசு கொறடாவுமான கா. இராமச்சந்திரன் ஆ. ராசாவிற்கு சால்வை அணிவித்து வரவேற்றார்.
News November 17, 2025
நீலகிரி: GST குறைக்கவில்லையா? ஒரு CALL

மத்தியரசு ஜிஎஸ்டி வரியை குறைத்து புதிய ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், 353 பொருட்களின் விலை குறைந்துள்ளது. ஜிஎஸ்டி குறைந்த போதிலும் சில நிறுவனங்கள் விலையை குறைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பான புகார்களை 1800-11-4000 என்ற toll free எண்னை தொடர்பு கொள்ளலாம் (அ)<


