News April 28, 2025
நீலகிரியில் கடன் உதவி ரெடி: அரசு வழங்கும் சூப்பர் வாய்ப்பு!

நீலகிரி மாவட்டத்தில் முதல் தலைமுறை தொழில் முனைவோர்களுக்காக நீட்ஸ் எனப்படும் மாவட்ட தொழில் மையம் மூலம் கடன் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. சுயதொழில் தொடங்குபவர்கள் www.msmeonline.tn.gov.in/needs என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 8925533996,8925533997 அல்லது 0423-2443947 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்த தகவலை ஷேர் செய்யுங்கள்.
Similar News
News December 23, 2025
நீலகிரியில் 75 பேர் கைது!

நீலகிரி மாவட்டம் பந்தலூர் கடைவீதியில், தொழிலாளர்களுக்கு எதிரான 4 தொகுப்பு சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியூ (CITU) சார்பில் இன்று மறியல் போராட்டம் நடைபெற்றது. எருமாடு ஏரியா கமிட்டி தலைவர் ராஜன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட சிபிஎம் குழு உறுப்பினர் கே.ஜே. வர்கீஸ், குஞ்சு முகமது, சீனிவாசன் உள்ளிட்ட 75 பேரை போலீசார் கைது செய்தனர்.
News December 23, 2025
தமிழ்நாட்டில் முதல்முறையாக நீலகிரியில்!

நீலகிரி மாவட்டத்தில் தமிழ்நாட்டின் முதல் நாய் பூங்கா திறக்கப்பட்டுள்ளது. இது உதகை மரவியல் பூங்காவில் (Arboretum) அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்கா ரூ.42.30 லட்சத்தில் கட்டப்பட்டுள்ளது. இங்கு பெரிய மற்றும் சிறிய நாய்களுக்கு தனித்தனி விளையாட்டு பகுதிகள் உள்ளன. நாய்கள் விளையாடுவதற்கும், பயிற்சி பெறுவதற்கும் தேவையான உபகரணங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இது நாய்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு இடமாக இருக்கும்.
News December 23, 2025
நீலகிரி: முக்கிய எண்! SAVE பண்ணுங்க

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருட்களை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். ஷேர் பண்ணுங்க


