News April 5, 2025
நீலகிரியில் அந்நிய மரங்கள் அகற்றம் நீதிபதிகள் பாராட்டு

நீலகிரி வனப்பகுதிகளில் அந்நிய மரங்கள் அகற்றம் தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் என்.சதீஷ்குமார்,டி.பரதசக்கரவர்த்தி கொண்ட சிறப்பு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் “நீலகிரியில் 191 இடங்களில் அந்நிய மரங்களை அகற்றுவதற்கு சிப்பர்,பல்வரீஷ் போன்ற நவீன எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது” என்று விளக்கம் அளித்து இது தொடர்பான காணொளி காட்சி காட்டப்பட்டது. நீதிபதிகள் பாராட்டு தெரிவித்தனர்.
Similar News
News November 9, 2025
நீலகிரி: பேருந்தில் Luggage-ஐ மறந்துவிட்டீர்களா?

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருட்களை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். SHARE IT
News November 9, 2025
நீலகிரி: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

நீலகிரி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல், இந்த <
News November 9, 2025
அறிவித்தார் நீலகிரி கலெக்டர்!

நீலகிரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கியம் மேம்பாட்டு சங்கம் மூலம், 2024 25 ஆம் ஆண்டுக்கான எஸ்சி எஸ்டி எழுத்தாளர்களின் படைப்புகளை தேர்வு செய்து, தலா ரூ1 லட்சம் நிதி உதவி வழங்கிட ஆணை உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் தகுதி உள்ள எஸ்சி, எஸ்டி எழுத்தாளர்கள் tn.gov.in-ல் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து வரும் 28ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.


