News April 5, 2025

நீலகிரியில் அந்நிய மரங்கள் அகற்றம் நீதிபதிகள் பாராட்டு

image

நீலகிரி வனப்பகுதிகளில் அந்நிய மரங்கள் அகற்றம் தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் என்.சதீஷ்குமார்,டி.பரதசக்கரவர்த்தி கொண்ட சிறப்பு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் “நீலகிரியில் 191 இடங்களில் அந்நிய மரங்களை அகற்றுவதற்கு சிப்பர்,பல்வரீஷ் போன்ற நவீன எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது” என்று விளக்கம் அளித்து இது தொடர்பான காணொளி காட்சி காட்டப்பட்டது. நீதிபதிகள் பாராட்டு தெரிவித்தனர்.

Similar News

News November 20, 2025

நீலகிரியில் தொழில் முனைவோர்களுக்கு அரிய வாய்ப்பு

image

நீலகிரியில் வேளாண் விலை பொருட்களின் மதிப்புக்கூட்டுதல், பதப்படுத்தும் தொழில் துவங்கும் தொழில் முனைவோர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அதிகபட்சமாக₹1.50 கோடியும் பொதுப்பிரிவினருக்கு 25%,பெண்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 35%, மானியம் வழங்கப்படுகிறது. இதற்கான
விண்ணப்பத்தை விரிவான திட்ட அறிக்கையாக (05/12/2025)-க்குள் தயாரித்து வங்கியில் கடன் ஒப்புதல் பெற அரசின் சார்பில் கூறப்பட்டுள்ளது.

News November 20, 2025

நீலகிரியில் தொழில் முனைவோர்களுக்கு அரிய வாய்ப்பு

image

நீலகிரியில் வேளாண் விலை பொருட்களின் மதிப்புக்கூட்டுதல், பதப்படுத்தும் தொழில் துவங்கும் தொழில் முனைவோர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அதிகபட்சமாக₹1.50 கோடியும் பொதுப்பிரிவினருக்கு 25%,பெண்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 35%, மானியம் வழங்கப்படுகிறது. இதற்கான
விண்ணப்பத்தை விரிவான திட்ட அறிக்கையாக (05/12/2025)-க்குள் தயாரித்து வங்கியில் கடன் ஒப்புதல் பெற அரசின் சார்பில் கூறப்பட்டுள்ளது.

News November 20, 2025

நீலகிரியில் தொழில் முனைவோர்களுக்கு அரிய வாய்ப்பு

image

நீலகிரியில் வேளாண் விலை பொருட்களின் மதிப்புக்கூட்டுதல், பதப்படுத்தும் தொழில் துவங்கும் தொழில் முனைவோர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அதிகபட்சமாக₹1.50 கோடியும் பொதுப்பிரிவினருக்கு 25%,பெண்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 35%, மானியம் வழங்கப்படுகிறது. இதற்கான
விண்ணப்பத்தை விரிவான திட்ட அறிக்கையாக (05/12/2025)-க்குள் தயாரித்து வங்கியில் கடன் ஒப்புதல் பெற அரசின் சார்பில் கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!