News August 2, 2024
நீலகிரியிலிருந்து 14 டன் நிவாரண பொருட்கள்

கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் இதுவரை 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஏராளமானோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் கூடலூர் மற்றும் குன்னூர் வியாபாரிகள் சங்கம், கூடலூர் ரோட்டரி வேலி சங்கம் சார்பில் மளிகை பொருட்கள், காய்கறி, பாய் மற்றும் போர்வைகள் என மொத்தம் 14 டன் நிவாரண பொருட்களை 3 லாரிகளில் நேற்று எடுத்து செல்லப்பட்டது.
Similar News
News July 9, 2025
நீலகிரி: 10th படித்தால் காவலர், உதவியாளர் வேலை!

அரசு அலுவலகங்களில் உதவியாளர், காவலர் பணிக்காக ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. 18 வயது முதல் 27 வயதுரூ.18,000 முதல் ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க வருகிற ஜூலை 24ஆம் தேதியே கடைசி நாள். அருகில் உள்ள இசேவை மையத்தை அணுகலாம். உடனே SHARE!
▶️விண்ணப்பிக்கும் முறை (<<17001755>>CLICK HERE<<>>)
News July 9, 2025
காவலர், உதவியாளர் அரசு வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

▶️அரசு அலுவலக காவலர், உதவியாளர் பணிக்கு கணினி சார்ந்த தேர்வு மதுரை, திருச்சி ஆகிய தேர்வு மையங்களில் நடைபெறும்.
▶️இதற்கு விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள தகுதிகளை சரிபார்த்துக் கொள்ளவும்.
▶️இதற்கு விண்ணப்பிக்க் ரூ.100 கட்டணமாகும். SC/ST/pWbd/ESM மற்றும் பெண்களுக்கு கட்டணமில்லை
உரிய ஆவணங்களுடன் விண்ணபிக்க <
News July 9, 2025
நீலகிரி: லாரி மோதி ஒருவர் பலி!

நீலகிரி: கூடலூர், கீழ்நாடுகாணியைச் சேர்ந்த ஜெயராஜ்(41) என்பவர் மசினகுடியில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று(ஜூலை 8) காலை தனது பைக்கில் மசினகுடிக்குச் சென்றுள்ளார். அப்போது கேரளா நோக்கி வந்த லாரி ஜெயராஜ் பைக்கின் மீது மோதியதில் தூக்கி வீசாப்பட்ட அவர், பலத்த காயமடைந்து, மருத்துவ சிகிச்சையளிக்கப்பட்டும் பயனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.