News April 10, 2025

நீலகிரிக்கு மீண்டும் மழை எச்சரிக்கை

image

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் இன்று (ஏப்.10) பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே வெளியே செல்லும் போது குடையுடன் செல்லுங்கள். இதை மற்றவர்களுக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்கள்.

Similar News

News November 28, 2025

நீலகிரி: இந்த பகுதிகளில் மின் தடை அறிவிப்பு!

image

நீலகிரி: மின் பராமரிப்பு பணி காரணமாக வரும் டிச.1-ம் தேதி ஓரசோலை, வெஸ்ட்புரூக், பாக்கியாநகர், கக்குச்சி, திருச்சிக்கடி, அஜ்ஜூர், கட்டபெட்டு, நடுஹட்டி, இடுஹட்டி, தும்மனட்டி, கெந்தொரை, கூக்கல், கூக்கல்தொரை, தொரையட்டி, கடநாடு, தூனேரி, கொதுமுடி, எப்பநாடு. சின்னகுன்னூர், அணிக் கொரை, டி.மணியட்டி, பில்லிக்கம்பை, பையங்கி, கலிங்கனட்டி, மசக்கல் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. SHARE IT

News November 28, 2025

மாவனல்லா பகுதியில் 2 மாடுகளை தாக்கிய புலி

image

கூடலூர் மாவனல்லா பகுதியில் உள்ள கோசாலையில் நேற்று முந்தினம் புகுந்த புலி, 2 மாடுகளை தாக்கியுள்ளது. இதில் மாடுகளின் கழுத்து மற்றும் மூக்கு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. கோசாலையில் வயதான மற்றும் ஊனமுற்ற மாடுகள் நூற்றுக்கும் அதிகமாக பராமரிக்கப்பட்டு வருகின்றன. மாடுகளை தாக்கி கடித்த புலி மூதாட்டியை தாக்கிய புலியாக இருக்கலாம் என்று வனத்துறையினர் சந்தேகிக்கின்றனர். 

News November 28, 2025

மாவனல்லா பகுதியில் 2 மாடுகளை தாக்கிய புலி

image

கூடலூர் மாவனல்லா பகுதியில் உள்ள கோசாலையில் நேற்று முந்தினம் புகுந்த புலி, 2 மாடுகளை தாக்கியுள்ளது. இதில் மாடுகளின் கழுத்து மற்றும் மூக்கு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. கோசாலையில் வயதான மற்றும் ஊனமுற்ற மாடுகள் நூற்றுக்கும் அதிகமாக பராமரிக்கப்பட்டு வருகின்றன. மாடுகளை தாக்கி கடித்த புலி மூதாட்டியை தாக்கிய புலியாக இருக்கலாம் என்று வனத்துறையினர் சந்தேகிக்கின்றனர். 

error: Content is protected !!