News August 7, 2024
நீரில் மூழ்கி மூன்று குழந்தைகள் உயிரிழப்பு

கோனேரிகுப்பம் கிராமத்தில் இன்று நாவல் பழம் பறிக்க அப்பகுதியிலுள்ள ஓடையை கடந்து செல்ல முயன்ற 3 குழந்தைகள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அப்பகுதியைச் சேர்ந்த விஜயகுமாரின் மகன் சஞ்சய் மற்றும் மாரிமுத்து என்பவரின் மகள்கள்
பிரியதர்ஷினி, சுபஸ்ரீ ஆகிய மூவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஒலக்கூர் போலிசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 23, 2025
விழுப்புரம்: OTP கூறி ரூ.5,04,514 பறிகொடுத்த ஆசிரியை!

விழுப்புரம்: ஆரோவிலில் வசித்து வரும் டி.சேத்னா டோரா(53), ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சமீபத்தில் ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் எதிர்முனையில் பேசிய நபர், வங்கியில் இருந்து பேசுவதாக கூறி அவரது விவரங்களை பெற்றுள்ளார். டோராவும் OTP உட்பட அனைத்து விவரங்களையும் கூறிய நிலையில், அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.5,04,514 எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த புகாரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News December 23, 2025
விழுப்புரம்: OTP கூறி ரூ.5,04,514 பறிகொடுத்த ஆசிரியை!

விழுப்புரம்: ஆரோவிலில் வசித்து வரும் டி.சேத்னா டோரா(53), ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சமீபத்தில் ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் எதிர்முனையில் பேசிய நபர், வங்கியில் இருந்து பேசுவதாக கூறி அவரது விவரங்களை பெற்றுள்ளார். டோராவும் OTP உட்பட அனைத்து விவரங்களையும் கூறிய நிலையில், அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.5,04,514 எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த புகாரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News December 23, 2025
விழுப்புரம்:இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

விழுப்புரம் போலீசாரின் “Knights on Night Rounds” இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்.


