News March 5, 2025

நீரில் மூழ்கி மாணவன் தலைமை ஆசிரியர் உயிரிழப்பு

image

ஓசூர் அருகே பாகலூர் பக்கம் உள்ள எழுவப்பள்ளி கிராமத்தில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவன் நிதின் (08) மதிய உணவு இடைவேளையில் பள்ளியின் பின்புறத்தில் விவசாய நீர் சேமிப்பு தொட்டிக்குள் விழுந்துள்ளான். அவனை பள்ளி தலைமை ஆசிரியர் கௌரிசங்கர் ராஜா காப்பாற்ற சென்றபோது அவரும் மாணவனும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து பாகலூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News December 23, 2025

கிருஷ்ணகிரி: 12th போதும், ரயில்வேயில் நிரந்தர வேலை!

image

1.இந்திய ரயில்வே துறையில் 311 காலிப்பணியிடங்கள் உள்ளது.
2.கல்வி தகுதி: 12th, LLB, MBA, M.A Degree, Degree with Diploma in P.R / Mass Communication / Advertising / Journalism / Labour Laws, M.Sc psychology முடித்திருந்தால் போதும், மாதம் ரூ.35,400 வரை வழங்கப்படும்.
3.ரயில்வே துறையில் வேலை செய்ய விரும்புவோர் <>இங்கு க்ளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம்.
4.இறுதி நாள்: டிச.29-க்குள் விண்ணபிக்கலாம். SHARE IT

News December 23, 2025

கிருஷ்ணகிரி: 12th போதும், ரயில்வேயில் நிரந்தர வேலை!

image

1.இந்திய ரயில்வே துறையில் 311 காலிப்பணியிடங்கள் உள்ளது.
2.கல்வி தகுதி: 12th, LLB, MBA, M.A Degree, Degree with Diploma in P.R / Mass Communication / Advertising / Journalism / Labour Laws, M.Sc psychology முடித்திருந்தால் போதும், மாதம் ரூ.35,400 வரை வழங்கப்படும்.
3.ரயில்வே துறையில் வேலை செய்ய விரும்புவோர் <>இங்கு க்ளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம்.
4.இறுதி நாள்: டிச.29-க்குள் விண்ணபிக்கலாம். SHARE IT

News December 23, 2025

கிருஷ்ணகிரி: 12th போதும், ரயில்வேயில் நிரந்தர வேலை!

image

1.இந்திய ரயில்வே துறையில் 311 காலிப்பணியிடங்கள் உள்ளது.
2.கல்வி தகுதி: 12th, LLB, MBA, M.A Degree, Degree with Diploma in P.R / Mass Communication / Advertising / Journalism / Labour Laws, M.Sc psychology முடித்திருந்தால் போதும், மாதம் ரூ.35,400 வரை வழங்கப்படும்.
3.ரயில்வே துறையில் வேலை செய்ய விரும்புவோர் <>இங்கு க்ளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம்.
4.இறுதி நாள்: டிச.29-க்குள் விண்ணபிக்கலாம். SHARE IT

error: Content is protected !!