News April 11, 2025
நீரில் மூழ்கி இரு மாணவர்கள் பலி

எண்ணூர் மற்றும் படப்பை அருகே 2 வேதனையூட்டும் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. கடல் மற்றும் ஏரியில் நீரில் மூழ்கி 11 வயது சிறுவர்கள் சாய்மோனிஷ் மற்றும் சோஜான் ஆகியோர் நேற்று (ஏப்ரல் 10) உயிரிழந்தனர். சாய்மோனிஷ், தாழங்குப்பம் கடற்கரையில் அலையில் சிக்கி உயிரிழந்தார். சோஜான், ஆதனூர் ஏரியில் மீன் பிடிக்க சென்றபோது மூழ்கி உயிரிழந்தார். இருவரின் உடல்களும் மீட்கப்பட்டு, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News November 25, 2025
திருவள்ளூர் ஆட்சியரிடம் 367 மனுக்கள்

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று(நவ.24) குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் நிலம் சம்பந்தமாக 103 சமூக பாதுகாப்பு திட்டம், 52 வேலைவாய்ப்பு வேண்டியும், 65 பசுமை வீடு வேண்டியும், 58 இதர துறை சார்பாகவும் என மொத்தம் 367 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
News November 25, 2025
திருவள்ளூர்: இனி ஆதார் கார்டு வேண்டாம்.. இது போதும்!

திருவள்ளூர் மக்களே.. இனிமேல் உங்களின் ஆதார் கார்டை எப்போதும் கையிலேயே எடுத்துச்செல்ல வேண்டிய அவசியம் இல்லை. <
News November 25, 2025
திருவள்ளூர்: இனி ஆதார் கார்டு வேண்டாம்.. இது போதும்!

திருவள்ளூர் மக்களே.. இனிமேல் உங்களின் ஆதார் கார்டை எப்போதும் கையிலேயே எடுத்துச்செல்ல வேண்டிய அவசியம் இல்லை. <


