News August 2, 2024

நீட் முறைகேடு சமுதாயத்தை பாதிக்கக்கூடியது – உயர்நீதிமன்றம்

image

2019 இல் நீட் தேர்வில் ஆள்மாறாட்ட மோசடி வழக்கில் 4 மாதத்தில் விசாரணை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை சிபிசிஐடி போலீசாருக்கு இன்று ஆணையிட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு தேவையான ஆவணங்களை தேசிய தேர்வு முகமை வழங்க உத்தரவிட்டுள்ள நீதிமன்றம், நீட் முறைகேடு என்பது சமுதாயத்தை பாதிக்கக்கூடியது. இதனால் நன்றாக படிக்கும் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் எனவும் கருத்து தெரிவித்துள்ளது.

Similar News

News November 22, 2025

மதுரை: VOTER ID-ல் இதை மாத்தனுமா?

image

மதுரை மக்களே உங்க VOTER ID-ல பழைய போட்டோ இருக்கா? அதை மாத்த வழி உண்டு. இங்கு <>கிளிக்<<>> செய்யுங்க.
1.ஆதார் எண் (அ) VOTER ID எண் பதிவு பண்ணுங்க.
2.CORRECTIONS OFENTRIES ஆப்ஷன் – ஐ தேர்ந்தெடுங்க.
3.அதார் எண், முகவரி போன்ற உங்க விவரங்களை பதிவு பண்ணுங்க.
4.போட்டோ மாற்றம்
5.புது போட்டோவை பதிவிறக்கவும்
15 – 45 நாட்களில் உங்க புது போட்டோ மாறிடும்..இதை VOTER ID வச்சு இருக்கிறவங்களுக்கு SHARE பண்ணுங்க.

News November 22, 2025

மதுரை: இன்றும் நாளையும் மட்டும் தான்.. மிஸ் பண்ணிடாதீங்க

image

மதுரை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளில் கணக்கீட்டு படிவங்கள் வீடுவீடாக வழங்கப்பட்டுள்ளன. இதனை பூர்த்தி செய்து வழங்கும் பணியை எளிமைப்படுத்தும் வகையில் இன்றும், நாளையும் அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களிலும் உதவி மையம் செயல்பட உள்ளது. கணக்கீட்டு படிவம் கிடைக்காதவர்கள் இம்மையத்தில் பெறலாம்.சந்தேகங்களுக்கு 1950 உதவி எண்ணை அழைக்கலாம். தெரியாதவர்களுக்கு இத்தகவலை SHARE பண்ணுங்க.

News November 21, 2025

மதுரை: கோழிகளை விழுங்கிய பாம்பு..!

image

கொட்டாம்பட்டி அருகே பட்டமங்கலப்பட்டி கிராமத்தில், ஆண்டிச்சாமி என்ற விவசாயின் வீட்டின் அருகே குடியிருப்பு பகுதியில் சுமார் 10 அடி நீளம் உள்ள மலைப்பாம்பு வந்து கோழிகளை நேற்று விழுங்க தொடங்கியது. தகவல் அறிந்த கொட்டாம்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துக்குமார் தலைமையில் சென்ற ரஞ்சித்குமார், கண்ணன், தங்கப்பாண்டி, விஜயராஜ் அடங்கிய தீயணைப்பு வீரர்கள் அப்பாம்பை பிடித்து, வனத்துறை வசம் ஒப்படைத்தனர்.

error: Content is protected !!