News August 2, 2024
நீட் முறைகேடு சமுதாயத்தை பாதிக்கக்கூடியது – உயர்நீதிமன்றம்

2019 இல் நீட் தேர்வில் ஆள்மாறாட்ட மோசடி வழக்கில் 4 மாதத்தில் விசாரணை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை சிபிசிஐடி போலீசாருக்கு இன்று ஆணையிட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு தேவையான ஆவணங்களை தேசிய தேர்வு முகமை வழங்க உத்தரவிட்டுள்ள நீதிமன்றம், நீட் முறைகேடு என்பது சமுதாயத்தை பாதிக்கக்கூடியது. இதனால் நன்றாக படிக்கும் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் எனவும் கருத்து தெரிவித்துள்ளது.
Similar News
News December 15, 2025
மதுரை – சண்டிகர் எக்ஸ்பிரஸ் ரயில் நேரம் மாற்றம்

மதுரை–சண்டிகர் எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 20493) ரயில், 14.12.2025 அன்று இரவு 23.40 மணிக்கு புறப்படவிருந்த நிலையில், இணைப்பு ரயில் தாமதமாக வந்ததால் 6 மணி 10 நிமிடங்கள் தாமதமாகி, 15.12.2025 காலை 05.30 மணிக்கு புறப்படும் வகையில் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பயணிகள் தங்கள் பயணத் திட்டங்களை இதற்கேற்ப மாற்றிக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
News December 15, 2025
மதுரை – சண்டிகர் எக்ஸ்பிரஸ் ரயில் நேரம் மாற்றம்

மதுரை–சண்டிகர் எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 20493) ரயில், 14.12.2025 அன்று இரவு 23.40 மணிக்கு புறப்படவிருந்த நிலையில், இணைப்பு ரயில் தாமதமாக வந்ததால் 6 மணி 10 நிமிடங்கள் தாமதமாகி, 15.12.2025 காலை 05.30 மணிக்கு புறப்படும் வகையில் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பயணிகள் தங்கள் பயணத் திட்டங்களை இதற்கேற்ப மாற்றிக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
News December 15, 2025
மதுரை – சண்டிகர் எக்ஸ்பிரஸ் ரயில் நேரம் மாற்றம்

மதுரை–சண்டிகர் எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 20493) ரயில், 14.12.2025 அன்று இரவு 23.40 மணிக்கு புறப்படவிருந்த நிலையில், இணைப்பு ரயில் தாமதமாக வந்ததால் 6 மணி 10 நிமிடங்கள் தாமதமாகி, 15.12.2025 காலை 05.30 மணிக்கு புறப்படும் வகையில் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பயணிகள் தங்கள் பயணத் திட்டங்களை இதற்கேற்ப மாற்றிக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.


