News November 25, 2024
நீட் தேவை இல்லை என்பதே அனைவரின் கருத்து: அப்பாவு

தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு செய்தியாளரிடம் கூறுகையில், நீட் தேர்வை தேசிய முகமை நடத்துகிறது என வைத்துக்கொண்டாலும், தமிழ்நாட்டில் உள்ள கல்வி கட்டமைப்பை பிரதிபலிக்கக்கூடிய தேர்வாக உள்ளது. 12ஆம் வகுப்பு வரை படித்த மாணவர்கள் அவர்களது மதிப்பெண் அடிப்படையில் மருத்துவப் படிப்பில் இடம் கொடுத்தால்தான் நியாயமாக இருக்கும். நீட் தேர்வு தேவை இல்லை என்பதே அனைவரது கருத்தாக உள்ளது என்றார்.
Similar News
News December 15, 2025
நெல்லையில் டிச.20, 21ல் முதல்வர் தலைமையில் நிகழ்வு பட்டியல்

வரும் 20ம் தேதி மாலை 5 மணிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பெருமாள்புரம் சாராள் டக்கர் கன்வென்ஷன் சென்டர் பிரதான வாயிலை திறப்பு, டக்கரம்மாள்புரத்தில் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கிறார். மறுநாள் 21ம் தேதி ரெட்டியார்பட்டி பொருநை அருங்காட்சியக திறப்பு விழா, பாளை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் திட்ட பணிகள் துவக்க விழாவிலும் கலந்து கொள்கிறார். ஏற்பாடுகளை அமைச்சர் கே என் நேரு செய்து வருகிறார்.
News December 15, 2025
நெல்லையில் டிச.20, 21ல் முதல்வர் தலைமையில் நிகழ்வு பட்டியல்

வரும் 20ம் தேதி மாலை 5 மணிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பெருமாள்புரம் சாராள் டக்கர் கன்வென்ஷன் சென்டர் பிரதான வாயிலை திறப்பு, டக்கரம்மாள்புரத்தில் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கிறார். மறுநாள் 21ம் தேதி ரெட்டியார்பட்டி பொருநை அருங்காட்சியக திறப்பு விழா, பாளை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் திட்ட பணிகள் துவக்க விழாவிலும் கலந்து கொள்கிறார். ஏற்பாடுகளை அமைச்சர் கே என் நேரு செய்து வருகிறார்.
News December 15, 2025
நெல்லையில் டிச.20, 21ல் முதல்வர் தலைமையில் நிகழ்வு பட்டியல்

வரும் 20ம் தேதி மாலை 5 மணிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பெருமாள்புரம் சாராள் டக்கர் கன்வென்ஷன் சென்டர் பிரதான வாயிலை திறப்பு, டக்கரம்மாள்புரத்தில் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கிறார். மறுநாள் 21ம் தேதி ரெட்டியார்பட்டி பொருநை அருங்காட்சியக திறப்பு விழா, பாளை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் திட்ட பணிகள் துவக்க விழாவிலும் கலந்து கொள்கிறார். ஏற்பாடுகளை அமைச்சர் கே என் நேரு செய்து வருகிறார்.


