News March 29, 2025
நீட் தேர்வு அச்சம்: மாணவி தூக்கிட்டு தற்கொலை

கிளாம்பாக்கத்தைச் சேர்ந்த தர்ஷினி என்ற மாணவி, அண்ணாநகரில் உள்ள தனியார் அகாடமியில் நீட் தேர்வுக்கு பயின்று வந்துள்ளார். வரும் மே மாதம் நடைபெற உள்ள தேர்வுக்கு தயாராகி வந்த இவர், ஏற்கெனவே 2021ஆம் ஆண்டு முதல் 2 முறை நீட் தேர்வு எழுதி கட் ஆப் வரவில்லை. இந்நிலையில், தேர்வுக்கு பயந்து நேற்று (மார்.28) தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 25, 2025
தீபத் திருவிழாவுக்கான சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை: கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, அதிக மக்கள் வருகையை கணித்து பொதுமக்கள் வசதிக்காக நாகர்கோவில், கோவை, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு அரசு போக்குவரத்துக் கழகம் டிசம்பர் 3, 4 தேதிகளில் 160 ஏசி பேருந்துகளை இயக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News November 25, 2025
சென்னை: இனி ஆதார் கார்டு வேண்டாம்.. இது போதும்!

சென்னை மக்களே.. இனிமேல் உங்களின் ஆதார் கார்டை எப்போதும் கையிலேயே எடுத்துச்செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இங்கு <
News November 25, 2025
சென்னை: இனி ஆதார் கார்டு வேண்டாம்.. இது போதும்!

சென்னை மக்களே.. இனிமேல் உங்களின் ஆதார் கார்டை எப்போதும் கையிலேயே எடுத்துச்செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இங்கு <


