News December 4, 2024

நிவாரண பொருட்களை கலெக்டர் அனுப்பி வைத்தார்

image

பெரம்பலூர் நகர், துறைமங்கலம் நான்கு ரோடு அருகில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில், பெறப்பட்ட ரூ.23.50 லட்சம் மதிப்பிலான அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரண பொருட்களை மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் இன்று விழுப்புரம் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயல் மற்றும் மழைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பி வைத்தார். நிகழ்ச்சியின் போது துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

Similar News

News November 18, 2025

பெரம்பலூர் மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை

image

பெரம்பலூர் மாவட்டத்தில், கடந்த இரண்டு நாட்களாக மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பலத்த தொடர் மழை பெய்து வருகின்றது. இதனை தொடர்ந்து இன்று (18.11.2025) செவ்வாய்க்கிழமை பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர் மழை பெய்ய கூடும் என வானிலை மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையால் மாவட்டத்தில் குளிர்ந்த சூழல் நிலவி வருகின்றது.

News November 18, 2025

பெரம்பலூர் மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை

image

பெரம்பலூர் மாவட்டத்தில், கடந்த இரண்டு நாட்களாக மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பலத்த தொடர் மழை பெய்து வருகின்றது. இதனை தொடர்ந்து இன்று (18.11.2025) செவ்வாய்க்கிழமை பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர் மழை பெய்ய கூடும் என வானிலை மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையால் மாவட்டத்தில் குளிர்ந்த சூழல் நிலவி வருகின்றது.

News November 18, 2025

பெரம்பலூர்: 10th போதும் அரசு வேலை ரெடி!

image

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள 14,967 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.18,000 – 2,09,200/-
3. கல்வித் தகுதி: 10th, 12th, B.A., B.Sc., B.E., B.Tech., Master’s Degree, B.Ed., Post Graduate
5. வயது வரம்பு: 27-50
6. கடைசி தேதி: 04.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK<<>> HERE
அனைவருக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!