News January 2, 2025

நிலம் தொடர்பான பிரச்சனைகளுக்கு முதல் வெள்ளிக்கிழமை தீர்வு

image

விழுப்புரம் மாவட்டத்தில் மக்கள் குறைதீர் கூட்டங்களில் பெறப்படும் கோரிக்கை மனுக்களில் நிலம் தொடர்பான கோரிக்கைகள் அதிகளவில் வரப்பெறுகின்றன. இவ்வாறு பெறப்படும் மனுக்களுக்கு விரைந்து தீர்வு காணும் வகையில் ஒவ்வொரு மாதத்திலும் முதல் வெள்ளிக்கிழமைகளில் நிலம் தொடர்பான கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு காணும் சிறப்பு முகாம் நடத்திட மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News October 18, 2025

விழுப்புரம்:ஆன்லைன் மோசடி: பணத்தை 48 மணிநேரத்தில் மீட்கலாம்!

image

ஆன்லைன் பொருட்கள் விற்பனை, பகுதிநேர வேலை எனப் பல வழிகளில் ஆன்லைன் மோசடி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நீங்கள் பணத்தை இழந்தவுடன், உங்கள் பணம் மோசடியாளர் கணக்கிற்கு சென்றுவிடும். ஆனால் வங்கிகளுக்கிடையேயான பணப் பரிவர்த்தனைக்கு 48 மணிநேரம் ஆகும். மக்களே இப்படி நடந்தால் 1930 என்ற எண்ணிலோ (அ) இந்த லிங்க் மூலமாகவோ புகார் அளித்து, வங்கிக்கு தகவல் அளித்தால், பணத்தை விரைவாக மீட்கலாம். ஷேர் பண்ணுங்க!

News October 18, 2025

விழுப்புரம்: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

image

விழுப்புரம் மக்களே வாடகை வீட்டில் உள்ளீர்களா? இதை தெரிந்து கொள்ளுங்கள்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும்.2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும்.11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க

News October 18, 2025

விழுப்புரம் : மக்களே வீடுகளில் இனி இது கட்டாயம்

image

விழுப்புரம் மக்களே அடுக்குமாடி குடியிருப்புகளை போல தனி வீடுகளுக்கு பார்க்கிங் கட்டாயம் என தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், 3,300 சதுர அடி வரையிலான தனி வீடுகளில் 2 பைக், 2 கார்கள், 3,300 சதுரஅடிக்கு மேல் உள்ள வீட்டில் 4 பைக், 4 கார்கள் நிறுத்துமிடம் ஒதுக்குவது கட்டாயம் என விதிகள் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. *தெரிந்தவர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க*

error: Content is protected !!