News September 14, 2024
நிலத்தகராறில் மூதாட்டி அடித்து கொலை

திருவெண்ணெய்நல்லூர் அருகே நிலத்தகராறில் மூதாட்டி நசரம்மாள்(65) என்பவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று நள்ளிரவு ஏற்பட்ட தகராறில் குமரவேல் என்பவர் மூதாட்டி நசரம்மாளை தடியால் தாக்கியுள்ளார். இதில், பலத்த காயமடைந்த மூதாட்டியை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 6, 2025
விழுப்புரம்: இலவச தையல் இயந்திரம் APPLY லிங்க்!

விழுப்புரம் மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு. 1. இங்கு<
News December 6, 2025
விழுப்புரம்: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, சோப்பு, பிஸ்கஸ்ட் போன்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) விழுப்புரம் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க.
News December 6, 2025
விழுப்புரம்:ஆபத்துகளை நீங்க, இந்த கோவிலுக்கு போங்க!

விழுப்புரம் மாவட்டத்தில் வாக்கூர் கிழக்குத்தெரு, திருமூலநாதசுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிவில், மூலவர் திருமூலநாதர் (சிவன்), தாயார் அறம் வளர்த்த நாயகி காட்சி தருகிறார்கள். இந்த கோவில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவன் கோயிலாகும். திருமூலநாதரை வணங்குவது ஆபத்துகளை நீக்கும், நன்மைகளை அளிக்கும் மற்றும் மன அமைதியை நல்கும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது.


