News August 4, 2024
நிலச்சரிவின்போது உயிர் தப்பிக்க… (1/2)

நிலச்சரிவு நேரிட்டால் எப்படி தப்பிப்பது, உயிரைக் காப்பது என்பது குறித்து மீட்புப்படையினர் ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். அதனை தெரிந்து கொள்ளலாம். நிலச்சரிவு குறித்து முன்னெச்சரிக்கை எதுவும் வந்தால், அதை அலட்சியமாகக்கருதி புறக்கணிக்கக்கூடாது. உடனடியாக அங்கிருந்து
தப்பிச்செல்ல தயாராக இருக்க வேண்டும். அருகில் மணல் சரிவது, மரங்கள் முறியும் சத்தம் கேட்டால் அலட்சியப்படுத்தக்கூடாது.
Similar News
News December 17, 2025
கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 உணவுகள்

இந்தியாவில் 2025-ஆம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட உணவுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் நாம் எதிர்பார்க்காத பல உணவுகள் இடம்பெற்றுள்ளன. தென்னிந்திய உணவுகளான இட்லி, கொழுக்கட்டை, களி ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. மேலே, டாப் 10-ல் இடம்பிடித்த உணவுகளை போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் உங்களுக்கு பிடித்தது எது? SHARE.
News December 17, 2025
CINEMA 360°: மீண்டும் AGS-யுடன் இணைந்த பிரதீப் ரங்கநாதன்

*மறைந்த தமிழக விஞ்ஞானி ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை கதையில் மாதவன் நடிக்கும் ‘ஜி.டி.என்.’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. *’லவ் டுடே’, ‘டியூட்’ படத்தை தொடர்ந்து மீண்டும் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்க உள்ளார். *மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள ‘விருஷபா’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. *மம்முட்டியின் ‘களம்காவல்’ படத்தின் வசூல் 75 கோடியை தாண்டியுள்ளது.
News December 17, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: கொடுங்கோன்மை ▶குறள் எண்: 552 ▶குறள்:
வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு.
▶பொருள்: ஆட்சிக்கோல் ஏந்தியிருப்பவர்கள் தமது குடிமக்களிடம் அதிகாரத்தைக் காட்டிப் பொருளைப் பறிப்பது, வேல் ஏந்திய கொள்ளைக்காரனின் மிரட்டலைப் போன்றது.


