News August 4, 2024
நிலச்சரிவின்போது உயிர் தப்பிக்க… (1/2)

நிலச்சரிவு நேரிட்டால் எப்படி தப்பிப்பது, உயிரைக் காப்பது என்பது குறித்து மீட்புப்படையினர் ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். அதனை தெரிந்து கொள்ளலாம். நிலச்சரிவு குறித்து முன்னெச்சரிக்கை எதுவும் வந்தால், அதை அலட்சியமாகக்கருதி புறக்கணிக்கக்கூடாது. உடனடியாக அங்கிருந்து
தப்பிச்செல்ல தயாராக இருக்க வேண்டும். அருகில் மணல் சரிவது, மரங்கள் முறியும் சத்தம் கேட்டால் அலட்சியப்படுத்தக்கூடாது.
Similar News
News December 12, 2025
ஏறுமுகத்தில் இந்திய சந்தைகள்!

மும்பை தேசிய பங்குச்சந்தைகள் இன்று ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கின. இதில், சென்செக்ஸ் 352 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து, 85,170 என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது. நிஃப்டி 109 புள்ளிகள் உயர்ந்து, 26,007-ஐ எட்டியுள்ளது. உலகளாவிய சந்தைகளின் வலுவான ஆதரவு காரணமாக ஏற்றம் காணப்பட்டதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இதில் உலோக பங்குகளே அதிகம் லாபம் ஈட்டி, சந்தைக்கு ஊக்கமளித்துள்ளன.
News December 12, 2025
காதல் திருமண மோதல் வழக்கில் அதிரடி கைது!

மதம் மாறி திருமணம் செய்த இளைஞரின் குடும்பத்தினர் 4 பேரை சரமாரியாக வெட்டிய பெங்களூரு கும்பலில் 9 பேரை TN போலீசார் கைது செய்தனர். பெங்களூரு நாகவராவை சேர்ந்த ராகுல் டேனியல், அதே பகுதியை சேர்ந்த கீர்த்தனாவை காதலித்து வந்தார். வேளாங்கண்ணியில் நேற்று இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. மணப்பெண்ணின் உறவினர்கள், டேனியல், அவரது அம்மா உள்ளிட்ட 4 பேரை வெட்டிவிட்டு கீர்த்தனாவை பெங்களூருவுக்கு கடத்தி சென்றனர்.
News December 12, 2025
வைடு வீசுவதில் பாரி வள்ளலாக மாறிய இந்திய அணி

SA-வுக்கு எதிரான <<18538227>>2-வது டி20-ல் இந்தியா<<>> படுதோல்வியை சந்திக்க இந்தியா விட்டுக்கொடுத்த Extras-ம் முக்கியமான காரணமாக அமைந்தது. அதிலும் இந்திய பந்துவீச்சாளர் 16 வைடுகளை வீசியது ரசிகர்களை எரிச்சலடைய வைத்தது. இதில் அர்ஷ்தீப் மட்டும் 9 வைடுகளை வீசினார். இதற்கு பனி ஒரு காரணமாக சொல்லப்பட்டது. ஆனால் SA பந்து வீசும்போது இதைவிட அதிகமான பனி இருந்தும் அவர்கள் ஒரு வைடு மட்டுமே வீசியுள்ளனர்.


