News December 6, 2024
நிலக்கோட்டையில் புரோட்டா சாப்பிட்ட இளைஞர் மரணம்

நிலக்கோட்டை அருகே ராமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த தீபக்பாண்டி என்பவர் கபடி வீரர் ஆவார். இவர் தனது வீட்டின் அருகில் உள்ள உணவகத்தில் புரோட்டா வாங்கி சாப்பிட்டுள்ளார். சாப்பிட்ட நேரத்தில் நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் வாடிப்பட்டி மருத்துவமனையில் முதலுதவி செய்து மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். விளாம்பட்டி காவல்துறையினர் விசாரணை செய்கின்றனர்.
Similar News
News November 27, 2025
திண்டுக்கல் அருகே இளைஞர் கைது

திண்டுக்கல் தாடிக்கொம்பு அருகே நடந்து சென்ற வேல் மற்றும் அவரது நண்பரிடம்
சத்யப்பிரியன் (24), என்பவர், உடைந்த பீர் பாட்டலை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றார். இதுகுறித்து வேல் அளித்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். ஆய்வாளர் சரவணன் தலைமையில் நடத்தப்பட்ட விசாரணையில்
சம்பவத்திற்கு காரணமான சத்யப்பிரியன் கைது செய்யப்பட்டார்.
News November 27, 2025
திண்டுக்கல் அருகே இளைஞர் கைது

திண்டுக்கல் தாடிக்கொம்பு அருகே நடந்து சென்ற வேல் மற்றும் அவரது நண்பரிடம்
சத்யப்பிரியன் (24), என்பவர், உடைந்த பீர் பாட்டலை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றார். இதுகுறித்து வேல் அளித்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். ஆய்வாளர் சரவணன் தலைமையில் நடத்தப்பட்ட விசாரணையில்
சம்பவத்திற்கு காரணமான சத்யப்பிரியன் கைது செய்யப்பட்டார்.
News November 27, 2025
திண்டுக்கல் அருகே இளைஞர் கைது

திண்டுக்கல் தாடிக்கொம்பு அருகே நடந்து சென்ற வேல் மற்றும் அவரது நண்பரிடம்
சத்யப்பிரியன் (24), என்பவர், உடைந்த பீர் பாட்டலை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றார். இதுகுறித்து வேல் அளித்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். ஆய்வாளர் சரவணன் தலைமையில் நடத்தப்பட்ட விசாரணையில்
சம்பவத்திற்கு காரணமான சத்யப்பிரியன் கைது செய்யப்பட்டார்.


