News August 8, 2024

நிலக்கடலை விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரி முக்கிய தகவல்

image

தர்மபுரி மாவட்டத்தில் நிலக்கடலை பயிர்களை தற்போது அதிகளவில் தாக்கும் புரோனியா புழுவினை கட்டுப்படுத்த ஆமணக்கு செடி வயலின் ஓரத்தில் நடவு செய்து பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம். மேலும் நச்சு கவர்ச்சி உணவு உருண்டைகளாக செய்து மாலையில் வயலிலும் வரப்பிலும் வைத்து வளர்ந்த புழுக்களை கவர்ந்து கட்டுப்படுத்தலாம் என வேளாண் இணை இயக்குனர் குணசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 2, 2025

தர்மபுரி: மரத்தில் ஏறிய விவசாயி.. பரிதாப பலி!

image

ஏரியூர் அருகே கலப்பம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட கொப்பலூர் கிராமத்தை சேர்ந்த ரகுபதி (39) விவசாயி, இப்பகுதியில் கோயில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடக்க உள்ள நிலையில், விநாயகருக்கு அபிஷேகம் செய்ய நேற்று முன்தினம் இளநீர் வெட்ட மரத்தில் ஏறினார். அப்போது மரத்தில் இருந்து கீழே தவறி விழுத்தார். அருகில் இருந்தவர்கள் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன் பரிதாபமாக உயிரிழந்தார்.

News December 2, 2025

தர்மபுரி: மரத்தில் ஏறிய விவசாயி.. பரிதாப பலி!

image

ஏரியூர் அருகே கலப்பம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட கொப்பலூர் கிராமத்தை சேர்ந்த ரகுபதி (39) விவசாயி, இப்பகுதியில் கோயில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடக்க உள்ள நிலையில், விநாயகருக்கு அபிஷேகம் செய்ய நேற்று முன்தினம் இளநீர் வெட்ட மரத்தில் ஏறினார். அப்போது மரத்தில் இருந்து கீழே தவறி விழுத்தார். அருகில் இருந்தவர்கள் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன் பரிதாபமாக உயிரிழந்தார்.

News December 2, 2025

தருமபுரி மாவட்ட காவல்துறையின் இரவு ரோந்து விபரம்!

image

தருமபுரி மாவட்டம் முழுவதும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நேற்று இரவு – இன்று (டிச.02) காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக்கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் ஷேர் செய்யவும்!

error: Content is protected !!