News November 22, 2024
நிலக்கடலை விதைப்பண்ணை அமைக்க அழைப்பு

தருமபுரி மாவட்ட விதை சான்றளிப்பு & உயிர்மச்சான்று உதவி இயக்குனர் மதியழகன் இன்று(நவ 22) வெளியிட்டுள்ள அறிவிப்பில், நிலக்கடலை கார்த்திகை பட்டமாக நவம்பர் & டிசம்பர் மாதங்களில் விதைப்பு செய்வது வழக்கம். எனவே,விதைப்பு செய்தவர்கள் விதைப்பண்ணையில் பதிவு செய்யலாம் என்றும், விவசாயிகளை ஊக்குவிக்க தேசிய சமையல் எண்ணெய் இயக்கத்தின் கீழ் ஒரு கிலோ விதைக்கு 25 ரூபாய் மானியம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 7, 2025
தருமபுரி: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா?

தருமபுரி மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது <
News December 7, 2025
தருமபுரி: ரூ.5 லட்சம் இலவச காப்பீடு – Apply!

தருமபுரி மக்களே.. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். இதனை SHARE பண்ணுங்க.!
News December 7, 2025
தருமபுரி: B.E. முடித்தால் ரூ.1,40,000 சம்பளத்தில் அரசு வேலை!

தருமபுரி மக்களே, ஏவுகனை மற்றும் பாதுகாப்பு உபகரனங்கள் தயாரிக்கும் பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் 80 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 18 – 27 வயதுகுட்பட்ட B.E./ B. Tech, முதுகலை டிகிரி படித்தவர்கள் டிச 29க்குள் <


