News April 6, 2025
நிற்காமல் சென்ற ரயில்: விசாரணைக்கு உத்தரவு

மயிலாடுதுறை-திருச்சி விரைவு ரயில் நேற்று காலை 8:50 மணிக்கு பாபநாசம் ரயில் நிலையத்தித்திற்கு வந்தது. இந்நிலையில் நடைமேடையில் நிற்காமல் ரயில் 200 மீட்டர் தூரம் தள்ளி நின்றது. இதனால் பயணிகள் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தனர். பின்னர் பின்னோக்கி எடுத்து வரப்பட்டு பயணிகளை ஏற்றிச் சென்றது. இதுகுறித்து தென்னக ரயில்வேயின் திருச்சி கோட்ட மேலாளர் துறைரீதியிலான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News September 18, 2025
மயிலாடுதுறை: மழையின் அளவு வெளியீடு

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் சார்பில் நேற்று 17ஆம் தேதி காலை 8.30 மணி முதல் இன்று 18ஆம் தேதி காலை 6:30 மணி வரை பெய்த மழை அளவு வெளியிடப்பட்டள்ளது. இதில் மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி, ஆகிய தாலுகாவுக்கு உட்பட்ட மயிலாடுதுறை, மணல்மேடு, சீர்காழி, கொள்ளிடம், தரங்கம்பாடி, செம்பனார்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையின் அளவுகள் குறிப்பிடப்பட்டுள்ளது.
News September 18, 2025
மயிலாடுதுறை: 10th போதும்… அரசு துறையில் வேலை!

மயிலாடுதுறை மக்களே நாளையே கடைசி நாள்! தேர்வு இல்லாமல் அரசு வேலையை தவறவிடாதீர்கள் ! தமிழ்நாடு அரசு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்படவுள்ளது. 10th, ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். செப்.,19 நாளையே கடைசி நாள் என்பதால் வேலை தேடுபவர்கள் இங்கே <
News September 18, 2025
மயிலாடுதுறை: இந்த நம்பரை தெரிஞ்சுக்கோங்க!

▶️மாவட்ட கட்டுப்பாட்டு அறை-1077
▶️முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் -1800 425 3993
▶️பேரிடர் கால உதவி -1077
▶️குழந்தைகள் பாதுகாப்பு – 1098
▶️விபத்து உதவி எண்-108
▶️காவல்துறை கட்டுப்பாட்டு அறை -100
▶️பாலின துன்புறுத்தல் தடுப்பு உதவி – 1091
▶️விபத்து அவசர வாகன உதவி – 102
▶️ இந்த எண்களை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!