News April 6, 2025

நிற்காமல் சென்ற ரயில்: விசாரணைக்கு உத்தரவு

image

மயிலாடுதுறை-திருச்சி விரைவு ரயில் நேற்று காலை 8:50 மணிக்கு பாபநாசம் ரயில் நிலையத்தித்திற்கு வந்தது. இந்நிலையில் நடைமேடையில் நிற்காமல் ரயில் 200 மீட்டர் தூரம் தள்ளி நின்றது. இதனால் பயணிகள் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தனர். பின்னர் பின்னோக்கி எடுத்து வரப்பட்டு பயணிகளை ஏற்றிச் சென்றது. இதுகுறித்து தென்னக ரயில்வேயின் திருச்சி கோட்ட மேலாளர் துறைரீதியிலான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

Similar News

News November 26, 2025

மயிலாடுதுறையில் SIR பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர்

image

மயிலாடுதுறை நகராட்சி கேனிக்கரை பகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளில் ஒன்றாக வாக்காளர்களிடமிருந்து பூர்த்தி செய்யப்பட்ட கணக்கெடுப்பு படிவங்கள் திரும்பப்பெறும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். படிவங்களை விரைந்து பெற்றிட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார் வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுபிரியா உடன் பங்கேற்றார்.

News November 26, 2025

மயிலாடுதுறையில் SIR பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர்

image

மயிலாடுதுறை நகராட்சி கேனிக்கரை பகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளில் ஒன்றாக வாக்காளர்களிடமிருந்து பூர்த்தி செய்யப்பட்ட கணக்கெடுப்பு படிவங்கள் திரும்பப்பெறும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். படிவங்களை விரைந்து பெற்றிட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார் வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுபிரியா உடன் பங்கேற்றார்.

News November 26, 2025

மயிலாடுதுறை: 100-வது ஆண்டு தொடக்க விழா

image

மயிலாடுதுறை-தரங்கம்பாடி ரயில் பாதையின் 100-வது ஆண்டு தொடக்க விழா, மயிலாடுதுறை ஜங்ஷனில் கொண்டாடப்பட்டது. இதில் விவசாய சங்க தலைவர் ஆறுபாதி கல்யாணம், வக்கீல் ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் நிறுத்தப்பட்ட ரயில் சேவையை, அகலப்பாதையாக்கி மீண்டும் தரங்கம்பாடிக்கு ரயில் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

error: Content is protected !!