News April 16, 2024
நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை

மக்களவைத் தோ்தல் வாக்குப்பதிவு நாளன்று பொது விடுமுறை அளிக்காத தனியாா் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட தோ்தல் அலுவலா் ச.வளா்மதி எச்சரித்துள்ளார். இது குறித்து ராணிப்பேட்டை மாவட்ட தோ்தல் கட்டுப்பாட்டு அறை எண். 18004257015 04172 -273190, 04172-273191, 04172-273192, 04172 -273193 ஆகிய தொலைபேசி எண்களை தொடா்பு கொண்டு மக்கள் புகாா் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 6, 2025
ராணிப்பேட்டை: TNPSC தேர்வர்களுக்கு GOOD NEWS!

ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நேற்று (நவ.05) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில். TNPSC Group II Mains தேர்வுகள் முந்தைய ஆண்டு வினாக்களின் கைப்பட எழுதிய மாதிரி விடைகள் மெய்நிகர் கற்றல் வலைதளத்தின் வாயிலாக கட்டணமில்லாமல் பதிவிறக்கம் செய்திட தேர்வாளர்கள், ttps://tamilnaducareerservices.tn.gov.in என்ற வலைத்தளத்தில் இப்போதே பதிவு செய்து பயனடையுமாறு, தெரிவித்துள்ளது.
News November 6, 2025
ராணிப்பேட்டை: வாட்ஸ்அப் வழியாக கேஸ் புக்கிங்!

ராணிப்பேட்டை மக்களே, கேஸ் சிலிண்டர் புக் செய்ய நீங்கள் நேரில் செல்ல தேவையில்லை. உங்கள் வாட்ஸ்அப் மூலமாக எளிதாக & விரைவான புக் செய்யலாம். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களுக்கு, வாட்ஸப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். ஷேர் பண்ணுங்க!
News November 6, 2025
ராணிப்பேட்டை: டிகிரி போதும் ரூ.85,920 சம்பளம்!

ராணிப்பேட்டை மக்களே, பஞ்சாப் நேஷனல் வங்கியில் 750 LOCAL BANK OFFICER காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 20 வயது பூர்த்தி அடைந்து, ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவராக இருக்க வேண்டும். மாத அசமபலமாக ரூ.48,480 – ரூ.85,920 வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் <


