News April 16, 2024

நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை

image

மக்களவைத் தோ்தல் வாக்குப்பதிவு நாளன்று பொது விடுமுறை அளிக்காத தனியாா் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட தோ்தல் அலுவலா் ச.வளா்மதி எச்சரித்துள்ளார். இது குறித்து ராணிப்பேட்டை மாவட்ட தோ்தல் கட்டுப்பாட்டு அறை எண். 18004257015 04172 -273190, 04172-273191, 04172-273192, 04172 -273193 ஆகிய தொலைபேசி எண்களை தொடா்பு கொண்டு மக்கள் புகாா் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 3, 2025

ராணிப்பேட்டை: மாற்றுத் திறனாளிகளுக்கான முகாம்

image

ராணிப்பேட்டை: மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம் முக்கிய இடமாற்ற அறிவிப்பு மாவட்ட நிர்வாகம் வெளியிடப்பட்டுள்ளது. டிசம்பர் 2025 முதல் அரக்கோணம் டவுன்ஹால் கிளப் (புதிய கட்டிடம் ) மற்றும் வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெறும். இந்த சிறப்பு முகாம்களில் தவறாமல் கலந்து கொண்டு அடையாள அட்டை பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் சந்திர கலா செய்தியை வெளியிட்டுள்ளார்.

News December 3, 2025

ALERT: ராணியப்பேட்டைக்கு ஆரஞ்ச் அலெர்ட்

image

ராணிப்பேட்டையில் இன்று ( டிச.03) மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலெர்ட் விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். ஏற்கனவே இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை செங்கை, திருவள்ளுர், காஞ்சிக்கும் ஆரஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எனவே முன்னெச்சரிக்கையா இருங்க மக்களே! மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.

News December 3, 2025

ராணிப்பேட்டை: SBI வங்கியில் வேலை! APPLY NOW

image

ராணிப்பேட்டை மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 284 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. பணி: Customer Relationship Executive
2. கல்வித் தகுதி: Any Degree.
3. கடைசி தேதி : 23.12.2025.
4. சம்பளம்: ரூ.51,000 வழங்கப்படும்.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க <>CLICK<<>> HERE.
இத்தகவலை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!