News April 16, 2024

நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை

image

மக்களவைத் தோ்தல் வாக்குப்பதிவு நாளன்று பொது விடுமுறை அளிக்காத தனியாா் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட தோ்தல் அலுவலா் ச.வளா்மதி எச்சரித்துள்ளார். இது குறித்து ராணிப்பேட்டை மாவட்ட தோ்தல் கட்டுப்பாட்டு அறை எண். 18004257015 04172 -273190, 04172-273191, 04172-273192, 04172 -273193 ஆகிய தொலைபேசி எண்களை தொடா்பு கொண்டு மக்கள் புகாா் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 18, 2025

ராணிப்பேட்டை: இரவு ரோந்து ஈடுபடும் காவலர் விவரம்!

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையால் இன்று (நவ.17) இரவு பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் சிறப்பு ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய சாலைகள் மற்றும் பகுதிகளில் பொறுப்பான காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர நிலைகளுக்காக கட்டுப்பாட்டு அறை எண்கள் வெளியிடப்பட்டுள்ளதுடன், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

News November 18, 2025

ராணிப்பேட்டை: இரவு ரோந்து ஈடுபடும் காவலர் விவரம்!

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையால் இன்று (நவ.17) இரவு பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் சிறப்பு ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய சாலைகள் மற்றும் பகுதிகளில் பொறுப்பான காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர நிலைகளுக்காக கட்டுப்பாட்டு அறை எண்கள் வெளியிடப்பட்டுள்ளதுடன், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

News November 18, 2025

ராணிப்பேட்டை: இளைஞர்களுக்கு பாய்ந்த குண்டர் சட்டம்

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை நடத்திய நடவடிக்கையில், பல்வேறு வழக்குகளில் தொடர்புடையதாகக் கருதப்பட்ட இரு இளைஞர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பிரயோகிக்கப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி, கைது செய்யப்பட்ட இருவரும் இன்று (நவ.17) தடுப்பு காவலுக்கு அனுப்பப்பட்டனர். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

error: Content is protected !!