News January 23, 2025
நிர்வாண படத்தை அனுப்பி மிரட்டியவர் கைது

செல்போன் செயலின் மூலம் கடனை கொடுத்துவிட்டு, கொடுத்த தொகைக்கு மேல் பல மடங்கு பணத்தை கடன் வாங்கியவரின் படத்தை நிர்வாணமாக மாற்றி அனுப்பி மிரட்டி, இந்தியா முழுவதும் 300 கோடி ரூபாய்க்கு மேல் பொதுமக்களிடம் மிரட்டி கொள்ளையடித்த கும்பலைச் சார்ந்த முகமது ஷபி (32) என்பவர் கேரளாவில் உள்ள கோழிக்கோட்டில் வைத்து புதுச்சேரி இணைய வழி காவல் ஆய்வாளர் கீர்த்தி தலைமையிலான போலீஸார் இன்று கைது செய்தனர்.
Similar News
News December 12, 2025
புதுச்சேரி: ரவுடி மீது துப்பாக்கிச் சூடு!

திருவெற்றியூரில் நடைபெற்ற கொலை வழக்கு தொடர்பாக ஏன்னூர் சுனாமி குடியிருப்பில் பதுங்கியிருந்த, புதுச்சேரியைச் சேர்ந்த ரவுடி பட்டு விக்கியை பிடிக்க போலீசார் முயற்சி செய்தனர். அப்பொழுது பிடிக்க வந்த உதவி ஆய்வாளர் நவீன் மீது பெட்ரோல் குண்டு வீசி தப்ப முயன்ற ரவுடி விக்கியை துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். காயமடைந்த விக்கி தற்போது சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
News December 12, 2025
புதுச்சேரி: ரவுடி மீது துப்பாக்கிச் சூடு!

திருவெற்றியூரில் நடைபெற்ற கொலை வழக்கு தொடர்பாக ஏன்னூர் சுனாமி குடியிருப்பில் பதுங்கியிருந்த, புதுச்சேரியைச் சேர்ந்த ரவுடி பட்டு விக்கியை பிடிக்க போலீசார் முயற்சி செய்தனர். அப்பொழுது பிடிக்க வந்த உதவி ஆய்வாளர் நவீன் மீது பெட்ரோல் குண்டு வீசி தப்ப முயன்ற ரவுடி விக்கியை துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். காயமடைந்த விக்கி தற்போது சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
News December 12, 2025
புதுவை: மருத்துவக் கல்லூரியில் சேர அவகாசம்

புதுவையில் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு முதல் சுற்று இட ஒதுக்கீடு பட்டியலை சென்டாக் வெளியிட்டது. அதன்படி 283 இடங்களுக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மேலும், இடஒதுக்கீடு பெற்ற மாணவர்கள் 11-ம் தேதி மாலை 5 மணிக்குள் கல்லூரிகளில் சேர அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில், இந்த கால அவகாசம் தற்போது 13-ம் தேதி மாலை 5மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என சென்டாக் ஒருங்கிணைப்பாளர் அமன்சர்மா தெரிவித்துள்ளார்.


