News August 7, 2024
நியூட்ரினோ திட்ட வழக்கு ஒத்திவைப்பு

தேனி, பொட்டியாபுரத்தில் நியூட்ரினோ திட்டத்துக்காக 1000 மீட்டரில் சுரங்கம் அமைக்க திட்டமிடப்பட்டது. இதனால் தேனியில் நில வளம், விவசாயம், வன விலங்குகள், மேற்குதொடர்ச்சி மலையின் பசுமை தொடர்களுக்கு பேரழி ஏற்படும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். நேற்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் மத்திய அரசின் நிலைபாடு என்ன? என கேள்வி எழுப்பியதோடு வழக்கை ஆக.13 ஒத்திவைத்தார்.
Similar News
News September 15, 2025
தேனி: IOB வங்கியில் ரூ.1,00,000 சம்பளத்தில் சூப்பர் வேலை..!

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில், Specialist Officer பணிக்கு 127 காலியிடங்கள் உள்ளன. இதற்கு சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.1,05,280 வரை வழங்கப்படுகிறது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் (அ) BE., B.TECH., MBA., முடித்தவர்கள் 03.10.2025 ம் தேதிக்குள் இந்த<
News September 15, 2025
தேனி: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000/- APPLY…!

தேனி மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்குடாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. <
News September 15, 2025
தேனி: பைக் விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழப்பு

போடியை சேர்ந்தவர் ராகுல்குமார் (21). கல்லூரி மாணவரான இவர் நேற்று முன் தினம் பைக்கில் தனது உறவினரை பார்ப்பதற்காக கம்பம் சென்றுள்ளார். கம்பம் பைபாஸ் சாலையில் சென்ற பொழுது சாலையில் இருந்த பேரிகார்டு மீது பைக் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ராகுல்குமார் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவர் உயிரிழந்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிகின்றனர்.