News August 7, 2024
நியூட்ரினோ திட்ட வழக்கு ஒத்திவைப்பு

தேனி, பொட்டியாபுரத்தில் நியூட்ரினோ திட்டத்துக்காக 1000 மீட்டரில் சுரங்கம் அமைக்க திட்டமிடப்பட்டது. இதனால் தேனியில் நில வளம், விவசாயம், வன விலங்குகள், மேற்குதொடர்ச்சி மலையின் பசுமை தொடர்களுக்கு பேரழி ஏற்படும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். நேற்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் மத்திய அரசின் நிலைபாடு என்ன? என கேள்வி எழுப்பியதோடு வழக்கை ஆக.13 ஒத்திவைத்தார்.
Similar News
News December 1, 2025
தேனி: இந்த புகார்களுக்கு இனி Police Station அலைய வேண்டாம்!

தேனி மக்களே, தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம் , ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை <
News December 1, 2025
தேனி: தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு

தேனி, போடேந்திரபுரம் பகுதியை சேர்ந்த தொழிலாளி குபேந்திரன். இவருக்கும், பூவேஷ், கணேசன் ஆகிய இருவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. பூவேஷ், கணேசன் ஆகிய இருவர் குபேந்திரனை போடேந்திரபுரம் பகுதிக்கு அழைத்து அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். பூவேஷ் குபேந்திரனை அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் காயமடைந்த அவரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து வீரபாண்டி போலீஸார் இருவர் மீது வழக்குப்பதிவு.
News December 1, 2025
தேனி: தொலைந்த PHONE-ஐ கண்டுபிடிப்பது இனி சுலபம்

இன்றைய காலக்கட்டத்தில் செல்போன் என்பது இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. அத்தகைய செல்போன் தொலைந்து விட்டால் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது?. அப்படி உங்களது போன் தொலைந்து / திருடப்பட்டுவிட்டால் <


