News April 2, 2025
நினைத்ததை நடத்தும் சாய்பாபாவின் திருக்கோவிலின்

சாய்பாபா பக்தர்களுக்கு ஒரு முறையாவது சீரடிக்கு சென்று சாய்பாபாவை பார்த்து விட வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் அந்த வாய்ப்பு எட்டாக்கனியாகவே இருக்கிறது. திருச்சி அக்கரைப்பட்டியில் புதிதாக கட்டப்பட்டுள்ள சீரடி சாய்பாபா கோவிலானது அச்சு அசலாக சீரடி கோவில் போலவே கட்டப்பட்டுள்ளது. சீரடி செல்ல முடியாதவர்கள் இந்த கோவிலிக்கு சென்று வந்தால் சீரடிக்கு சென்று வந்த அனுபவத்தை பெறலாம். ஷேர் பண்ணுங்க
Similar News
News December 2, 2025
தஞ்சை: சிலிண்டருக்கு கூடுதல் பணம் கேட்கிறார்களா?

தஞ்சை மக்களே, உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்கிறார்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது அதிகாரப்பூர்வ <
News December 2, 2025
தஞ்சை: சிலிண்டருக்கு கூடுதல் பணம் கேட்கிறார்களா?

தஞ்சை மக்களே, உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்கிறார்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது அதிகாரப்பூர்வ <
News December 2, 2025
தஞ்சாவூர்: மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

தஞ்சை மின்வாரிய செயற்பொறியாளர் மணிவண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, மாதாந்திர நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம், வரும் 4ஆம் தேதி காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை தஞ்சை வல்லம் ரோட்டில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. வல்லம், செங்கிப்பட்டி, கள்ளப்பெரம்பூர், திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, நடுக்காவேரி உள்ளிட்ட புறநகர் பகுதி நுகர்வோர் பங்கேற்று தங்களது குறைகளை தெரிவிக்கலாம்.


