News March 6, 2025
நிதி நிறுவன ஊழியர் கொலை வழக்கில் மேலும் ஒரு சிறுவன் கைது

அரியலூர் மாவட்டத்தில் தனியார் நிதி நிறுவன ஊழியராக பணியாற்றிய தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவா(30) என்பவரை பிப்.28ஆம் தேதி கொலை செய்ததாக, கோடாலி கிராமத்தைச் சேர்ந்த மகேஷ்(35), அவரது மனைவி விமலா(32) ஆகியோரை கடந்த 2ஆம் தேதி கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய மகேஷின் அக்காள் மகன் விக்னேஷ் மற்றும் 17 வயது சிறுவன் ஒருவனை போலீசார் தேடிய நிலையில், 17 வயது சிறுவனை நேற்று கைது செய்தனர்.
Similar News
News October 18, 2025
அரியலூர்: ஆன்லைனில் பட்டா பெறுவது எப்படி?

புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், <
News October 18, 2025
அரியலூரில் இடைவிடா மழை-இயல்பு வாழ்க்கை பாதிப்பு

அரியலூர் மாவட்டம் முழுவதும் நேற்று (அக்.17) முற்பகல் தொடங்கி இடைவிடாமல் பெய்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளில் வடிகால் இல்லாமல் மழைநீர் தேங்கி, சாலைகளில் கழிவுநீர் கலந்தது. மேலும் ஜெயங்கொண்டம், உடையார்பாளையம் உள்ளிட்ட இடங்களில் மின்தடை மற்றும் தீபாவளி வியாபாரிகள் சிரமம் ஆகியவை ஏற்பட்டன. இது ஒருப்பக்கம் இருக்க மாவட்டம் முழுவதும் குளிர்ந்த வானிலை ஏற்பட்டுள்ளது.
News October 18, 2025
அரியலூர்: B.E போதும் இஸ்ரோவில் வேலை ரெடி

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (ISRO) பல்வேறு பிரிவுகளின் கீழ் 141 காலியிடங்கள் நிரப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.19,900 – 1,77,500/-
3. கல்வித் தகுதி: 10th, ITI, Diploma, B.Sc, B.E/B.Tech
5. வயது வரம்பு: 18-35 (SC/ST-40, OBC-38)
6. கடைசி தேதி: 14.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8. BE முடித்தவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!