News March 6, 2025

நிதி நிறுவன ஊழியர் கொலை வழக்கில் மேலும் ஒரு சிறுவன் கைது

image

அரியலூர் மாவட்டத்தில் தனியார் நிதி நிறுவன ஊழியராக பணியாற்றிய தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவா(30) என்பவரை பிப்.28ஆம் தேதி கொலை செய்ததாக, கோடாலி கிராமத்தைச் சேர்ந்த மகேஷ்(35), அவரது மனைவி விமலா(32) ஆகியோரை கடந்த 2ஆம் தேதி கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய மகேஷின் அக்காள் மகன் விக்னேஷ் மற்றும் 17 வயது சிறுவன் ஒருவனை போலீசார் தேடிய நிலையில், 17 வயது சிறுவனை நேற்று கைது செய்தனர்.

Similar News

News November 18, 2025

அரியலூரில் போதை ஒழிப்பு உறுதி மொழி

image

அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி, போதை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதி மொழியை வாசிக்க, அரசு அதிகாரிகள் அனைவரும் உறுதி மொழி ஏற்றுக்கொண்டார்கள். மேலும் இந்நிகழ்ச்சியில் அரசு ஊழியர்கள், பிற துறை சார்ந்த அதிகாரிகள் உறுதி மொழி எடுத்துக்கொண்டார்கள். இந்நிகழ்ச்சியை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை அலுவலர் சரவணன் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்டது.

News November 18, 2025

அரியலூரில் போதை ஒழிப்பு உறுதி மொழி

image

அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி, போதை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதி மொழியை வாசிக்க, அரசு அதிகாரிகள் அனைவரும் உறுதி மொழி ஏற்றுக்கொண்டார்கள். மேலும் இந்நிகழ்ச்சியில் அரசு ஊழியர்கள், பிற துறை சார்ந்த அதிகாரிகள் உறுதி மொழி எடுத்துக்கொண்டார்கள். இந்நிகழ்ச்சியை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை அலுவலர் சரவணன் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்டது.

News November 18, 2025

அரியலூர் கோவிலில் உண்டியல் கொள்ளை

image

அரியலூர் மாவட்டம், வீ.கைகாட்டி தேசிய நெடுஞ்சாலையின் அருகில் ஸ்ரீபாலமுருகன் ஆலயத்தில் இருந்த இரண்டு உண்டியல்களை கொள்ளையர்கள், தரையை பெயர்த்து திருடி சென்றனர். இதனையடுத்து அருகில் உள்ள ஓடையில் உண்டியலில் இருந்த 40,000 பணத்தை கொள்ளையர்கள் எடுத்துக்கொண்டு, உண்டியலை ஓடைப்பகுதியில் அங்கேயே விட்டு சென்றனர். மேலும் இச்சம்பவம்
குறித்து கயர்லாபாத் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர் .

error: Content is protected !!