News March 6, 2025

நிதி நிறுவன ஊழியர் கொலை வழக்கில் மேலும் ஒரு சிறுவன் கைது

image

அரியலூர் மாவட்டத்தில் தனியார் நிதி நிறுவன ஊழியராக பணியாற்றிய தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவா(30) என்பவரை பிப்.28ஆம் தேதி கொலை செய்ததாக, கோடாலி கிராமத்தைச் சேர்ந்த மகேஷ்(35), அவரது மனைவி விமலா(32) ஆகியோரை கடந்த 2ஆம் தேதி கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய மகேஷின் அக்காள் மகன் விக்னேஷ் மற்றும் 17 வயது சிறுவன் ஒருவனை போலீசார் தேடிய நிலையில், 17 வயது சிறுவனை நேற்று கைது செய்தனர்.

Similar News

News November 17, 2025

அரியலூர்: வங்கி அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம்

image

அரியலூர் மாவட்ட எஸ்.பி விஸ்வேஷ் பா சாஸ்திரி உத்தரவின் படி, ஜெயங்கொண்டம் காவல் ஆய்வாளர் பாலாஜி தலைமையில் வங்கி அதிகாரிகளிடம் ஆலோசனை நடைபெற்றது. அதில் வங்கிகள் கண்காணிப்பு கேமராக்களை முறையாக பராமரிக்க வேண்டும்; பாதுகாப்பு குறித்து வழிமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும் என பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. இதில் ஜெயங்கொண்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சார்ந்த வங்கி அதிகாரிகள் பங்கேற்றனர்.

News November 17, 2025

அரியலூர்: வங்கி அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம்

image

அரியலூர் மாவட்ட எஸ்.பி விஸ்வேஷ் பா சாஸ்திரி உத்தரவின் படி, ஜெயங்கொண்டம் காவல் ஆய்வாளர் பாலாஜி தலைமையில் வங்கி அதிகாரிகளிடம் ஆலோசனை நடைபெற்றது. அதில் வங்கிகள் கண்காணிப்பு கேமராக்களை முறையாக பராமரிக்க வேண்டும்; பாதுகாப்பு குறித்து வழிமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும் என பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. இதில் ஜெயங்கொண்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சார்ந்த வங்கி அதிகாரிகள் பங்கேற்றனர்.

News November 17, 2025

அரியலூர்: வங்கி அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம்

image

அரியலூர் மாவட்ட எஸ்.பி விஸ்வேஷ் பா சாஸ்திரி உத்தரவின் படி, ஜெயங்கொண்டம் காவல் ஆய்வாளர் பாலாஜி தலைமையில் வங்கி அதிகாரிகளிடம் ஆலோசனை நடைபெற்றது. அதில் வங்கிகள் கண்காணிப்பு கேமராக்களை முறையாக பராமரிக்க வேண்டும்; பாதுகாப்பு குறித்து வழிமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும் என பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. இதில் ஜெயங்கொண்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சார்ந்த வங்கி அதிகாரிகள் பங்கேற்றனர்.

error: Content is protected !!