News December 4, 2024
நாளை (4) எஸ்பி அலுவலகத்தில் குறைதீர்ப்பு

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து வாரம் தோறும் புதன்கிழமை பொதுமக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெறுகிறது. அந்த வகையில் நாளை நடைபெற உள்ள குறை தீர்ப்பு கூட்டத்தில் பொதுமக்கள் காவல் நிலையங்களில் புகார் அளித்து நிலுவையில் உள்ள மனுக்கள் சம்பந்தமாக புகார் மனு அளிக்கலாம் என எஸ்பி ஆல்பர்ட் ஜான் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 21, 2025
தூத்துக்க்குடி: 12th முடித்தல் ரூ.1,05,000 சம்பளத்தில் வேலை!

தூத்துக்குடி மக்களே, இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள 394 Non Executive பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. இதற்கு 18 – 26 வயதுகுட்பட்ட 12th, டிப்ளமோ, B.Sc டிகிரி முடித்தவர்கள் வருகிற ஜன 9க்குள் <
News December 21, 2025
தூத்துக்க்குடி: 12th முடித்தல் ரூ.1,05,000 சம்பளத்தில் வேலை!

தூத்துக்குடி மக்களே, இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள 394 Non Executive பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. இதற்கு 18 – 26 வயதுகுட்பட்ட 12th, டிப்ளமோ, B.Sc டிகிரி முடித்தவர்கள் வருகிற ஜன 9க்குள் <
News December 21, 2025
தூத்துக்குடி: கிறிஸ்மஸ் ஸ்டார் மாட்ட முயன்றவர் பலி!

தூத்துக்குடி மடத்தூர் முருகேசன் நகரை சேர்ந்தவர் சாந்தகுமார் (60). இவர் நேற்று காலை தனது வீட்டின் முன்பு கிறிஸ்மஸ் ஸ்டார் ஒன்றினை மாட்ட முயன்றுள்ளார். அப்போது தவறி கீழே விழுந்து பலத்த காயமடைந்த இவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் நேற்ற்ரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து சிப்காட் போலீசார் விசாரணை நடத்தினர்.


