News November 22, 2024
நாளை 359 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்

செங்கல்பட்டு மாவட்டத்தில், 359 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்நிலையில், கடந்த நவ.1ஆம் தேதி உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு, சிறப்பு கிராம சபை நடத்த தமிழக அரசு அறிவுறுத்தி இருந்தது. அன்று விடுமுறை என்பதால், நாளை (நவ.23) நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, நாளை செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் உள்ள 359 ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 11, 2025
செங்கல்பட்டு: ரேஷன் அட்டை குறைகளுக்கு இனி அலைய வேண்டாம்

செங்கல்பட்டு மாவட்ட மக்களே! ரேஷன் அட்டை சம்பந்தபட்ட குறைகளுக்கு இனி அலைய வேண்டாம். புதிய ரேஷன் அட்டை விண்ணப்பிக்கவும், விண்ணப்பித்த ரேஷன் அட்டையின் நிலை குறித்து அறியவும் இந்த <
News December 11, 2025
செங்கல்பட்டு: உங்கள் PAN கார்டு இனி செல்லாது!

பான் கார்டு பெறுவதில் நடைபெறும் மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் கட்டாயம் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு ரத்து செய்யப்பட்டு, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க eportal.incometax<
News December 11, 2025
செங்கல்பட்டு: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க


