News March 27, 2025
நாளை வேலைவாய்ப்பு முகாம்

காஞ்சிபுரத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில், வேலை வாய்ப்பு முகாம்கள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன. அந்த வகையில், மார்ச் மாதத்திற்கான வேலைவாய்ப்பு முகாம் நாளை (மார்ச்.28) காலை 9:30 மணிக்கு நடைபெற உள்ளது. தனியார் நிறுவனங்கள் பங்கேற்று நேர்முக தேர்வு நடத்த உள்ளன. விருப்பமுள்ளவர்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று பயன் பெறுமாறு கலெக்டர் கலைச்செல்வி கேட்டுக் கொண்டுள்ளார். ஷேர் செய்யுங்கள்
Similar News
News November 24, 2025
வண்டலூர்: காதலியை தொல்லை செய்த வாலிபர் கைது!

வண்டலூர்: திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது பெண் கல்லூரியில் படிக்கும் போது சக நண்பரை காதலித்துள்ளார். இந்நிலையில், அப்பெண்ணிற்கு சென்னையில் வேலை கிடைத்ததும், காதலை முறித்துக்கொண்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வாலிபர், காதலிக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோ, புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார். இதுகுறித்த புகாரில் ஆஸ்கர்(22) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
News November 24, 2025
காஞ்சி: விபத்தில் பெண் பரிதாப பலி!

காஞ்சி: கோனேரி குப்பம், துர்கா நகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வி(65). இவர் கூலி வேலைக்குச் சென்று விட்டு திரும்பி வரும் போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News November 24, 2025
காஞ்சி: விபத்தில் பெண் பரிதாப பலி!

காஞ்சி: கோனேரி குப்பம், துர்கா நகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வி(65). இவர் கூலி வேலைக்குச் சென்று விட்டு திரும்பி வரும் போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


