News April 17, 2025

நாளை வராக ஜெயந்திக்கு இதை மறக்காதீங்க!

image

இரண்யாட்சன் என்ற அசுரனிடம் இருந்த இந்த பூமியை காக்க விஷ்ணு பகவான் எடுத்த மூன்றாவது அவதாரம் தான் வராக அவதாரம். நாளை வராக ஜெயந்தி திதி வர உள்ளது. இந்த நாளில் வராகரை வழிபட்டால் பெயர், புகழ், அந்தஸ்து, ஆயுள் ஆரோக்கியம், ஐஸ்வரியம் இவை எல்லாம் ஒரு சேர கிடைக்கும் என்பது ஐதீகம். அப்படி இல்லையெனில் வீட்டிலேயே பெருமாள் படத்திற்கு விளக்கு ஏற்றி வழிபடலாம். உங்கள் உறவினருக்கும் மறக்காம ஷேர் செய்யுங்கள்.

Similar News

News November 23, 2025

புதுகை: இறந்த நிலையில் ஆண் சடலம் மீட்பு!

image

நாகுடி காவல் நிலையத்திற்குட்பட்ட காராவயல் அருகே சுமார் 50 – 55 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து நிலையில் கிடந்துள்ளார். இதையடுத்து இறந்தவரின் உடலை மீட்ட காவல்துறையினர் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து வழக்கு பதிந்த காவல்துறை யார், எந்த ஊர், கொலையா?, தற்கொலையா என்பதை பற்றி தீவிர விசாரித்து வருகின்றனர்.

News November 23, 2025

புதுகை: இறந்த நிலையில் ஆண் சடலம் மீட்பு!

image

நாகுடி காவல் நிலையத்திற்குட்பட்ட காராவயல் அருகே சுமார் 50 – 55 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து நிலையில் கிடந்துள்ளார். இதையடுத்து இறந்தவரின் உடலை மீட்ட காவல்துறையினர் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து வழக்கு பதிந்த காவல்துறை யார், எந்த ஊர், கொலையா?, தற்கொலையா என்பதை பற்றி தீவிர விசாரித்து வருகின்றனர்.

News November 23, 2025

புதுகை: இறந்த நிலையில் ஆண் சடலம் மீட்பு!

image

நாகுடி காவல் நிலையத்திற்குட்பட்ட காராவயல் அருகே சுமார் 50 – 55 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து நிலையில் கிடந்துள்ளார். இதையடுத்து இறந்தவரின் உடலை மீட்ட காவல்துறையினர் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து வழக்கு பதிந்த காவல்துறை யார், எந்த ஊர், கொலையா?, தற்கொலையா என்பதை பற்றி தீவிர விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!