News April 17, 2025

நாளை வராக ஜெயந்திக்கு இதை மறக்காதீங்க!

image

இரண்யாட்சன் என்ற அசுரனிடம் இருந்த இந்த பூமியை காக்க விஷ்ணு பகவான் எடுத்த மூன்றாவது அவதாரம் தான் வராக அவதாரம். நாளை வராக ஜெயந்தி திதி வர உள்ளது. இந்த நாளில் வராகரை வழிபட்டால் பெயர், புகழ், அந்தஸ்து, ஆயுள் ஆரோக்கியம், ஐஸ்வரியம் இவை எல்லாம் ஒரு சேர கிடைக்கும் என்பது ஐதீகம். அப்படி இல்லையெனில் வீட்டிலேயே பெருமாள் படத்திற்கு விளக்கு ஏற்றி வழிபடலாம். உங்கள் உறவினருக்கும் மறக்காம ஷேர் செய்யுங்கள்.

Similar News

News November 24, 2025

புதுகை: மீண்டும் மழை எச்சரிக்கை!

image

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, வரும் நவ. 26ஆம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக புதுகை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (நவ.24) இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

News November 24, 2025

புதுகை: மீண்டும் மழை எச்சரிக்கை!

image

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, வரும் நவ. 26ஆம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக புதுகை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (நவ.24) இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

News November 24, 2025

புதுகை மாவட்ட கலெக்டர் அறிவிப்பு!

image

புதுகை மாவட்டத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்கள் சர்வதேச விமான போக்குவரத்தால் அங்கீகரிக்கப்பட்ட “கேபின் க்ருவ்” விமான நிலைய பயணிகள் சேவை அடிப்படையில் பல்வேறு பயிற்சி அளித்து சான்றிதழ் வழங்கி வேலைவாய்ப்பும் வழங்க உள்ளது. இதில் 18 முதல் 23 வயது வரை உள்ள +2 அல்லது பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் www.tahdco.com பதிவு செய்ய கலெக்டர் அருணா அழைப்பு விடுத்துள்ளார்.

error: Content is protected !!