News April 7, 2025
நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை (ஏப்ரல்.8) மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நாளை நடைபெற இருந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் நடைபெறாது என கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் இன்று (ஏப்ரல்.7) அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 27, 2025
மேட்டுப்பாளையம் அருகே பயங்கர விபத்து

கோவை, மேட்டுப்பாளையம் சாலையில் அரசு பேருந்து மற்றும் லாரிக்கு இடையே இருசக்கர வாகனம் சிக்கி விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் பைக்கை ஓட்டி வந்த முதியவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவ்விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், காயமடைந்தவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவ்விபத்தால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
News December 27, 2025
சபரிமலை சீசன் முன்னிட்டு சிறப்பு ரயில்கள்

சபரிமலை சீசனை முன்னிட்டு தெற்கு ரயில்வே, போத்தனூர் வழியாக இரண்டு சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. அதன்படி, நரசாபூர்–கொல்லம் ரயில் (எண்:07125) (டிச.27 முதல் ஓடும். மேலும் சார்லபள்ளி–கொல்லம் ரயில் (எண்:07127, 28) ஜன.10, 17 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் ஆகிய நிலையங்களில் இவை நிறுத்தம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
News December 27, 2025
சபரிமலை சீசன் முன்னிட்டு சிறப்பு ரயில்கள்

சபரிமலை சீசனை முன்னிட்டு தெற்கு ரயில்வே, போத்தனூர் வழியாக இரண்டு சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. அதன்படி, நரசாபூர்–கொல்லம் ரயில் (எண்:07125) (டிச.27 முதல் ஓடும். மேலும் சார்லபள்ளி–கொல்லம் ரயில் (எண்:07127, 28) ஜன.10, 17 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் ஆகிய நிலையங்களில் இவை நிறுத்தம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.


