News August 2, 2024
நாளை பத்திரப்பதிவு அலுவலம் செயல்படும்

ஆடிப்பெருக்கை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை(ஆக.,3) பத்திரப் பதிவுத்துறை அலுவலகம் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆடிப்பெருக்கு அன்று ஏராளமானோர் பத்திரப்பதிவு செய்ய விரும்புவர் என்பதால், பொதுமக்கள் நலன் கருதி இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. காலை 10 மணிக்கு பத்திரப்பதிவு தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 29, 2025
தூத்துக்குடி: கார், பைக் வைத்திருப்போர் கவனத்திற்கு!

தூத்துக்குடி மக்களே உங்க பைக், கார் பழைய இன்சூரன்ஸ் இல்லையா?? இதனால உங்களுக்கு அபாராதம் விழுகுதா? இதற்கு தீர்வு உண்டு!
1. இங்<
2. அதில் “Insurance” (அ) “Motor Insurance Policy” செலக்ட் பண்ணுங்க
3. உங்கள் இன்சூரன்ஸ் நிறுவன பெயரை தேர்ந்தெடுங்க
4. வாகன எண்.
5. பழைய இன்சூரன்ஸ் கிடைத்து விடும். இதை நீங்க போனில் சேமித்து கொள்ளலாம்.
SHARE பண்ணுங்க.
News October 29, 2025
தூத்துக்குடி : உங்கள் வீட்டில் குழந்தைகள் இருக்கா?

தூத்துக்குடியில் உள்ள அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலையங்களில், இந்த மாதம் 31ஆம் தேதி வரை 6 மாதம் முதல், 6 வயது வரையான குழந்தைகளுக்கு, ‘வைட்டமின் ஏ’ திரவம் இலவசமாக வழங்கப்படவுள்ளது. குழந்தைகளுக்கு கண் குருடு, குடல், சிறுநீர், சுவாசப் பாதைகள் மற்றும் தோல் போன்ற உறுப்புகளை தொற்றிலிருந்து பாதுகாக்க ‘வைட்டமின் ஏ’ உதவுகிறது. குழந்தை வைத்திருக்கும் அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News October 29, 2025
தூத்துக்குடி மக்களுக்கு மாநகராட்சி முக்கிய அறிவிப்பு

தூத்துக்குடி மாநகராட்சியின் சார்பில் பொதுமக்கள் குறைகளை நேரில் களையும் வகையில் மண்டல வாரியாக மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தெற்கு மண்டல பகுதி மக்களுக்கான குறை தீர் கூட்டம் நாளை (அக். 30) மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் வைத்து மேயர் ஜெகன் தலைமையில் நடைபெறும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.


