News August 2, 2024
நாளை பத்திரப்பதிவு அலுவலம் செயல்படும்

ஆடிப்பெருக்கை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை(ஆக.,3) பத்திரப் பதிவுத்துறை அலுவலகம் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆடிப்பெருக்கு அன்று ஏராளமானோர் பத்திரப்பதிவு செய்ய விரும்புவர் என்பதால், பொதுமக்கள் நலன் கருதி இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. காலை 10 மணிக்கு பத்திரப்பதிவு தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 22, 2026
தூத்துக்குடி: உங்களிடம் கட்டாயம் இருக்க வேண்டிய எண்கள்

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091
இப்போது இல்லை என்றாலும் எதோ ஒரு அவசரக் காலத்தில் இந்த எண்கள் நமக்கு உதவும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!
News February 22, 2026
தூத்துக்குடி: சொந்த தொழில் தொடங்க அரிய வாய்ப்பு.?

தூத்துக்குடி இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க ஒரு சூப்பர் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. UYEGP என்ற திட்டத்தில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதுமானது. இதற்கு <
News February 22, 2026
BREAKING தூத்துக்குடியில் குழந்தை கடத்தல்; போலீஸ் அதிரடி

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் காவடி தெரு பகுதியைச் சேர்ந்த கார்த்திக் – முத்துசெல்வி தம்பதியின் 2 வயது மகன் கபிலேஷ் என்பவரை இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதி ஒருவர் கடத்தி சென்றனர். இது குறித்து தகவலறிந்த போலீசார் 20 நிமிடத்தில் குழந்தையை மீட்டு கடத்தலில் ஈடுபட்ட லிங்கதுரை – ஜெயந்தி தம்பதியினரை கைது செய்தனர். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


