News August 14, 2024
நாளை ஞாயிறு அட்டவணைப்படி இயங்கும் மெட்ரோ ரயில்

சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை மெட்ரோ இரயிலில் ஞாயிறு கால அட்டவணை பின்பற்றப்படும் என மெட்ரோ நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, பீக் ஹவர்களில் ஒவ்வொரு 7 நிமிடங்களுக்கும் ஒரு மெட்ரோ ரயிலும் நெரிசல் இல்லாத நேரங்களில் ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கு ஒரு இரயிலும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 23, 2026
நுங்கம்பாக்கம் – டெலிவரி ஊழியரை மிரட்டி பணம் பறிப்பு

சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்த முகம்மது ரசுல்தீன் (25), கடந்த 20 ஆம் தேதி, நுங்கம்பாக்கம் குமரப்பா தெருவில் உணவு டெலிவரி செய்து கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த இருவர் கத்தியால் மிரட்டி ரூ.2000 பறித்து தப்பினர். புகாரின் பேரில் F-3 நுங்கம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி, கார்த்திக் (20), ரோஷன் (20) இருவரை நேற்று கைது செய்தனர்.
News February 23, 2026
நுங்கம்பாக்கம் – டெலிவரி ஊழியரை மிரட்டி பணம் பறிப்பு

சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்த முகம்மது ரசுல்தீன் (25), கடந்த 20 ஆம் தேதி, நுங்கம்பாக்கம் குமரப்பா தெருவில் உணவு டெலிவரி செய்து கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த இருவர் கத்தியால் மிரட்டி ரூ.2000 பறித்து தப்பினர். புகாரின் பேரில் F-3 நுங்கம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி, கார்த்திக் (20), ரோஷன் (20) இருவரை நேற்று கைது செய்தனர்.
News February 23, 2026
நுங்கம்பாக்கம் – டெலிவரி ஊழியரை மிரட்டி பணம் பறிப்பு

சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்த முகம்மது ரசுல்தீன் (25), கடந்த 20 ஆம் தேதி, நுங்கம்பாக்கம் குமரப்பா தெருவில் உணவு டெலிவரி செய்து கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த இருவர் கத்தியால் மிரட்டி ரூ.2000 பறித்து தப்பினர். புகாரின் பேரில் F-3 நுங்கம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி, கார்த்திக் (20), ரோஷன் (20) இருவரை நேற்று கைது செய்தனர்.


