News August 18, 2024
நாளை இப்பகுதியில் மின்தடை

ஈரோடு: சூரியம்பாளையம், பெரியாண்டிபாளையம், சிப்காட் ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை(19.8.24) மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறவுள்ளது. இதனால், இப்பகுதியின் கீழ் உள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News December 27, 2025
பவானியில் வசமாக சிக்கிய நபர்: அதிரடி கைது

பவானி அருகே மூன்று ரோடு பகுதியில் பவானி போலீசார் ரோந்து பணி மேற்கொண்ட பொழுது வெள்ளித்திருப்பூர் குரும்பபாளையம் பகுதியைச் சேர்ந்த குமார் வயது 48 என்பவர் நேற்று காலையில் அரசு அனுமதி இன்றி மது பாட்டில்களை அதிக விலைக்கு விற்பனை செய்து கொண்டிருந்தார். அவர் மீது பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.1,400 மதிப்புள்ள 10 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
News December 27, 2025
பவானியில் வசமாக சிக்கிய நபர்: அதிரடி கைது

பவானி அருகே மூன்று ரோடு பகுதியில் பவானி போலீசார் ரோந்து பணி மேற்கொண்ட பொழுது வெள்ளித்திருப்பூர் குரும்பபாளையம் பகுதியைச் சேர்ந்த குமார் வயது 48 என்பவர் நேற்று காலையில் அரசு அனுமதி இன்றி மது பாட்டில்களை அதிக விலைக்கு விற்பனை செய்து கொண்டிருந்தார். அவர் மீது பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.1,400 மதிப்புள்ள 10 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
News December 27, 2025
சென்னிமலை அருகே சோகம்

சென்னிமலை அருகே முகாசிபிடாரியூர் 1010 காலனியை சேர்ந்தவர் பழனிசாமி (42). தச்சுப்பட்டறை வைத்து வேலை செய்து வந்தார். இவர் வீட்டில் இருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் பழனிசாமி உயிரிழந்ததாக தெரிவித்தனர். சென்னிமலை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


