News August 18, 2024
நாளை இப்பகுதியில் மின்தடை

ஈரோடு: சூரியம்பாளையம், பெரியாண்டிபாளையம், சிப்காட் ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை(19.8.24) மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறவுள்ளது. இதனால், இப்பகுதியின் கீழ் உள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News December 18, 2025
கோபி தவெக வேட்பாளர் விஜய் அறிவிப்பாரா?

ஈரோடு: பெருந்துறை, விஜயமங்கலம் டோல்கேட் அருகில் தவெக தலைவர் விஜய் இன்று காலை 11 மணி முதல் மதியம் 1 மணிக்குள் உரையாற்றவுள்ளார். இந்நிலையில் கோபிச்செட்டிப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் தவெக சார்பில் செங்கோட்டையன் போட்டியிடுவார் என பேசப்பட்ட நிலையில், இன்று அக்கட்சியின் தலைவர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பாரா? என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து உங்கள் கருத்து என்ன மக்களே கமெண்ட் பண்ணுங்க
News December 18, 2025
ஈரோட்டில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்!

ஈரோடு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையத்தில் ஒவ்வொரு மாதமும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும். அதன்படி 19-12-2025 காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை ஈரோடு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நடைபெற உள்ளது. தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
News December 18, 2025
ஈரோட்டில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்!

ஈரோடு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையத்தில் ஒவ்வொரு மாதமும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும். அதன்படி 19-12-2025 காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை ஈரோடு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நடைபெற உள்ளது. தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.


