News August 18, 2024
நாளை இப்பகுதியில் மின்தடை

ஈரோடு: சூரியம்பாளையம், பெரியாண்டிபாளையம், சிப்காட் ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை(19.8.24) மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறவுள்ளது. இதனால், இப்பகுதியின் கீழ் உள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News November 4, 2025
அந்தியூர் அருகே சரக்கு வாகனம் நடுரோட்டில் கவிழ்ந்து விபத்து

ஈரோடு மாவட்டம் பவானியில் இருந்து அந்தியூர் நோக்கி சரக்கு வேன் வந்து கொண்டிருந்தது பருவாச்சி காந்திநகர் என்னும் இடத்தில் வரும் போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையின் நடுவே கவிழ்ந்தது இதில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் விபத்து குறித்து அந்தியூர் போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்
News November 4, 2025
ஈரோடு: 12th PASS-ஆ? ரூ.71,900 சம்பளம்

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் பணிக்கு (Health Inspector Grade-II) 1,429 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12-ம் வகுப்பு முடித்து 18-வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News November 4, 2025
ஈரோடு: B.Sc, BA, BE/B.Tech, M.Sc முடித்தால் வேலை

ஈரோடு மாவட்ட சமூக நல அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு B.Sc, BA, BE/B.Tech, BSW, M.Sc, MSW முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.18,000 முதல் ரூ.22,000 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள். நவ.19-ம் தேதி ஆகும். விண்ணப்பிக்க <


