News August 18, 2024

நாளை இப்பகுதியில் மின்தடை

image

ஈரோடு: சூரியம்பாளையம், பெரியாண்டிபாளையம், சிப்காட் ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை(19.8.24) மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறவுள்ளது. இதனால், இப்பகுதியின் கீழ் உள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Similar News

News December 14, 2025

ஈரோடு மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

image

நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக ஆறுகள், ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் வேகமாக நிரம்பியுள்ளது. இதன் காரணமாக மாவட்டத்தில் பொதுமக்கள் தங்களின் குழந்தைகள் ஏரி, குளம், ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் குளிக்கச் செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

News December 14, 2025

ஈரோடு: இனி வங்கிக்கு செல்ல தேவையில்லை!

image

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.

News December 14, 2025

BREAKING: ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி

image

ஈரோடு, விஜயமங்கலத்தில் வரும் 18-ம் தேதி தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு கட்ட நிபந்தனைகளுடன் மக்கள் சந்திப்பு கூட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. காலை 11 மணி முதல் 1 மணிக்குள் பிரச்சாரக் கூட்டத்தை நடத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் மாவட்ட கண்காணிப்பாளர் சுஜாதா ஆய்வு நடத்தினார்.

error: Content is protected !!