News October 24, 2024
நாளை அனைத்து பள்ளிகளிலும் SMC கூட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான அரசு பள்ளிகளிலும் நாளை பள்ளி மேலாண்மை குழுவின் முதல் கூட்டம் கட்டாயம் நடைபெற வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலாண்மை குழு மறு கட்டமைப்பு நடைபெற்று, நடைபெறும் முதல் கூட்டம் என்பதால், கூட்டத்திற்கு வருகை தரும் அனைத்து உறுப்பினர்களுக்கும் அடையாள அட்டையை தயார் செய்து வழங்குமாறு தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 20, 2025
விழுப்புரம்: இலவச தையல் இயந்திரம் வேண்டுமா?

விழுப்புரம் மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு. 1) <
News November 20, 2025
விழுப்புரம்: இலவச தையல் இயந்திரம் வேண்டுமா?

விழுப்புரம் மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு. 1) <
News November 20, 2025
விழுப்புரம்: ரூ.1,19,000-க்கு மின்சாரம் திருடிய நபர்!

விக்கிரவாண்டி உதவி செயற்பொறியாளர் புருஷோத்தமன் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் சித்தணி கிராமத்தில் தணிக்கை செய்த போது சேகர், என்பவர் தனது வீட்டிற்கு 5150 யூனிட் மின்சாரம் திருடியது தெரியவந்தது. திருடிய மின்சாரத்தின் மதிப்பு ஒரு லட்சத்து 19 ஆயிரம் என தெரியவந்தது. இதை அடுத்து உதவி செயற்பொறியாளர் புருஷோத்தமன் விக்கிரவாண்டி போலீசில் புகார் செய்ததன் பேரில் சேகர் மீது வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.


