News May 16, 2024

நாய் கடித்து 5 ஆயிரம் பேர் பாதிப்பு

image

திண்டுக்கல் மாவட்டத்தில் 2023-ம் ஆண்டில் 14,000 பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். 2024ம் ஆண்டில் தற்போது வரை 5000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டூவீலர் வாகன ஓட்டிகள், நடந்து செல்லும் பாதசாரிகள் என அனைத்து தரப்பினரும்
தினமும் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்தது வருகிறது. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Similar News

News October 31, 2025

திண்டுக்கல் மாவட்டத்தில் இரவு ரோந்து காவலர் விவரம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது, மேலும் திண்டுக்கல், ஆத்தூர், நிலக்கோட்டை, வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், பழனி, நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

News October 31, 2025

திண்டுக்கல்: உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நாளை (31.10.2025) நடைபெறுகிறது. திண்டுக்கல் மாநகராட்சியில் மேட்டுப்பட்டி உயிர்த்த ஆண்டவர் மக்கள் மன்றத்தில், பாலசமுத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியில், ஒட்டன்சத்திரம் வண்டிப்பாதை அரசு உயர்நிலைப் பள்ளியில், வேடசந்தூர் வரப்பட்டி இ.சித்தூர் சேவை மையக் கட்டிடத்தில், நத்தம் துரைகமலம் மாதிரி அரசு மேல்நிலைப் பள்ளி மைதானம் ஆகிய பகுதிகளில் நடைபெறுகிறது.

News October 30, 2025

திண்டுக்கல் காவல்துறையின் விழிப்புணர் புகைப்படம்

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினம்தோறும் சமூக வலைதளங்களில் விழிப்புணர் புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அதேபோல் (அக்டோபர் 30) இன்று, வேலை வாங்கி தருவதாக கூறி இணையத்தில் வரும் போலி விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்ற விழிப்புணர்வு புகைப்படத்தை திண்டுக்கல் மாவட்ட காவல் துறையின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டது.

error: Content is protected !!