News May 7, 2025

நாமக்கல்: 14 மையங்களில் 6,630 பேர் நீட் தேர்வு எழுத ஏற்பாடு

image

இளநிலை மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வு (நீட்) ஞாயிற்றுக்கிழமை (மே 4) நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் இந்த தேர்வை 14 மையங்களில் 6,630 மாணவ, மாணவிகள் எழுதுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, செல்லப்பம்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி போன்ற 14 தேர்வு மையங்களில் மொத்தம் 6,630 பேர் எழுதுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

Similar News

News December 11, 2025

நாமக்கல் அருகே விபத்து; 80 வயது மூதாட்டி பலி!

image

நாமக்கல் அருகே தூசூரைச் சேர்ந்த செல்லம்மாள் (80) பேத்தியை பார்ப்பதற்காக உறவினர் கண்ணதாசனுடன் டூவீலரில் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சென்றார். ரெட்டிப்பட்டி பஸ்நிறுத்தம் அருகே மோட்டார் சைக்கிள் மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து நாமக்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 11, 2025

நாமக்கல்: இரவு நேர ரோந்து அதிகாரிகள் விபரம்!

image

நாமக்கல் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News December 11, 2025

நாமக்கல்: இரவு நேர ரோந்து அதிகாரிகள் விபரம்!

image

நாமக்கல் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!