News February 17, 2025
நாமக்கல் மூதாட்டியின் 5பவுன் தாலி பறிப்பு

நாமக்கல் அடுத்த தூசூர் சேர்ந்த மூதாட்டி காமாட்சி ( 65). இவர் அதிகாலை 4 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே வந்துள்ளார். அப்போது அங்கு மறைந்து இருந்த மர்ம நபர் அவரை மாட்டு கொட்டகைக்கு இழுத்து சென்று 5பவுன் தங்க சங்கிலியை பறித்து ஓடியுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Similar News
News November 27, 2025
அறிவித்தார் நாமக்கல் கலெக்டர்!

நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாமக்கல் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நாளை (நவ.28) காலை 10:30 மணிக்கு நடக்கிறது. இக்கூட்டத்தில், வேளாண் இடுபொருள் இருப்பு விபரங்கள், வேளாண் உழவர் நலத்துறை, இதர துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் மானிய திட்டங்கள் குறித்து அறிந்து கொள்வதுடன், தங்களது கோரிக்கைக ளையும் தெரிவித்து பயன்பெறலாம்.
News November 27, 2025
நாமக்கல்: குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அமைச்சர் அறிவிப்பு!

நாமக்கல்: தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பாக நவ. 27, 28 ஆகிய தேதிகளில் 120 இடங்களில் மாபெரும் நலத்திட்ட உதவிகள், கொடியேற்றும் விழா நடைபெறவுள்ளது. மேலும், நாளை (நவ.27) அரசு மருத்துவமனை (ம) ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் அணிவிக்கப்படும் என்று ராஜேஷ்குமார் எம்பி அறிவித்துள்ளார்.
News November 27, 2025
நாமக்கல்: குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அமைச்சர் அறிவிப்பு!

நாமக்கல்: தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பாக நவ. 27, 28 ஆகிய தேதிகளில் 120 இடங்களில் மாபெரும் நலத்திட்ட உதவிகள், கொடியேற்றும் விழா நடைபெறவுள்ளது. மேலும், நாளை (நவ.27) அரசு மருத்துவமனை (ம) ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் அணிவிக்கப்படும் என்று ராஜேஷ்குமார் எம்பி அறிவித்துள்ளார்.


