News October 24, 2024

நாமக்கல் மாவட்ட இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவலர்களை ரோந்து பணிக்காக எஸ்பி அவர்கள் அறிவிப்பார். அதன்படி இன்று இரவு ரோந்து பணி அலுவலர்கள் விவரம். நாமக்கல் – வெங்கடாசலம் (9445492164), இராசிபுரம் – அம்பிகா (9498106528), திருச்செங்கோடு – சிவக்குமார் (9498176695), வேலூர் – கதியா பேகம் (8903881428) அவர்கள் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுபவர்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

Similar News

News December 18, 2025

நாமக்கல்: ஆபத்தில் ‘உயிர்காக்கும்’ எண்கள்!

image

நாமக்கல் மக்களே அவசர காலத்தில் உதவும் எண்கள்: தீயணைப்புத் துறை – 101,ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108,போக்குவரத்து காவலர் -103 , பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091 ,ரயில்வே விபத்து அவசர சேவை – 1072 ,சாலை விபத்து அவசர சேவை – 1073 , பேரிடர் கால உதவி – 1077, குழந்தைகள் பாதுகாப்பு -1098, சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930, சைபர் குற்ற உதவி எண் – 1930, மின்சாரத்துறை – 1912 இதை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க

News December 18, 2025

நாமக்கல்: உங்கள் பகுதியில் நாளை மின்தடையா? உஷார் மக்களே

image

மாதாந்திர மின் பராமரிப்பு காரணமாக நாளை (டிச.19) பள்ளிபாளையம், ஏமப்பள்ளி, புதன்சந்தை, குமாரபாளையம், நாமகிரிப்பேட்டை ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. மேலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பள்ளிபாளையம், எஸ்.பி.பி. காலனி, புதன்சந்தை, கல்யாணி, நாட்டாமங்கலம், புதுச்சத்திரம், தட்டான்குட்டை, கல்லங்காட்டுவலசு, மெட்டாலா, பட்டணம், புதுப்பட்டி ஆகிய பகுதிகளில் இருக்காது.

News December 18, 2025

நாமக்கல் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

நாமக்கல் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!