News October 24, 2024
நாமக்கல் மாவட்ட இரவு ரோந்து காவலர்கள் விவரம்

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவலர்களை ரோந்து பணிக்காக எஸ்பி அவர்கள் அறிவிப்பார். அதன்படி இன்று இரவு ரோந்து பணி அலுவலர்கள் விவரம். நாமக்கல் – வெங்கடாசலம் (9445492164), இராசிபுரம் – அம்பிகா (9498106528), திருச்செங்கோடு – சிவக்குமார் (9498176695), வேலூர் – கதியா பேகம் (8903881428) அவர்கள் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுபவர்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
Similar News
News February 22, 2026
நாமக்கல்: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்!

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க <
News February 22, 2026
நாமக்கல்லில் இலவச வீடு வழங்கும் திட்டம்! அரிய வாய்ப்பு

நாமக்கல் மக்களே 1 லட்சம் வீடுகள் கட்டும் கலைஞர் கனவு இல்லம் என்ற இந்த திட்டத்தில் நீங்களும் பயனாளியாக சேர வேண்டுமா? அரசு சார்பில் தகுதியுள்ள பயனாளிக்கு ஒரு வீடு கட்ட மொத்தம் ரூ. 3.50 லட்சம் வழங்கப்படும். இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க உங்கள் பகுதி ஊராட்சி மன்ற அலுவலகம் அல்லது பிடிஓ-வை அனுகவும். மேலும் விவரங்களுக்கு இங்க <
News February 22, 2026
பள்ளிப்பாளையம் அருகே தாக்குதல் சம்பவம்: இருவர் கைது!

பள்ளிப்பாளையம் சின்னாகவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் செல்வம் மற்றும் பழனியப்பனை, அதே பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் மற்றும் மணிகண்டன் தகராறு காரணமாகச் சரமாரியாகத் தாக்கினர். காயமடைந்தவர்கள் ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து பள்ளிப்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தாக்குதலில் ஈடுபட்ட அஜித்குமார் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.


