News October 24, 2024
நாமக்கல் மாவட்ட இரவு ரோந்து காவலர்கள் விவரம்

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவலர்களை ரோந்து பணிக்காக எஸ்பி அவர்கள் அறிவிப்பார். அதன்படி இன்று இரவு ரோந்து பணி அலுவலர்கள் விவரம். நாமக்கல் – வெங்கடாசலம் (9445492164), இராசிபுரம் – அம்பிகா (9498106528), திருச்செங்கோடு – சிவக்குமார் (9498176695), வேலூர் – கதியா பேகம் (8903881428) அவர்கள் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுபவர்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
Similar News
News January 2, 2026
நாமக்கல் மக்களே உடனே செக் பண்ணுங்க!

நாமக்கல் மக்களே உங்க ஆதார் தவறாக பயன்படுத்தப்படுவதாக சந்தேகம் எழுந்தால் <
News January 2, 2026
திருச்செங்கோட்டில் மோதல்: அதிரடி கைது!

குமாரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கவுதம் பிரசாத்தை (24), புதுத்தெருவை சேர்ந்த தனுஷ்(19) முன்விரோதத்தில் கூட்டாளிகளுடன் தாக்கினார். இதில் காயம் அடைந்த அவர் தன்னை தாக்கியது குறித்து உறவினர்களிடம் தெரிவித்தார். இது இருதரப்பு மோதலாக மாறியது. இந்த மோதல் தொடர்பாக இருதரப்பை சேர்ந்த கார்த்திக் பிரசாத், பூவரசன், நந்தகுமார், கிஷோர், கார்த்தி, பிரசாந்த், தனுஷ் ஆகிய 7 பேரை தி.கோடு ரூரல் போலீசார் கைது செய்தனர்.
News January 2, 2026
திருச்செங்கோட்டில் மோதல்: அதிரடி கைது!

குமாரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கவுதம் பிரசாத்தை (24), புதுத்தெருவை சேர்ந்த தனுஷ்(19) முன்விரோதத்தில் கூட்டாளிகளுடன் தாக்கினார். இதில் காயம் அடைந்த அவர் தன்னை தாக்கியது குறித்து உறவினர்களிடம் தெரிவித்தார். இது இருதரப்பு மோதலாக மாறியது. இந்த மோதல் தொடர்பாக இருதரப்பை சேர்ந்த கார்த்திக் பிரசாத், பூவரசன், நந்தகுமார், கிஷோர், கார்த்தி, பிரசாந்த், தனுஷ் ஆகிய 7 பேரை தி.கோடு ரூரல் போலீசார் கைது செய்தனர்.


