News February 16, 2025

நாமக்கல் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் சந்திரசேகரன்

image

டாடா குழுமத்தின் தலைவராக இருந்து வரும் என்.சந்திர சேகரன், இங்கிலாந்து நாட்டின் கௌரவமிக்க விருதான ‘தி மோஸ்ட் எக்சலன்ட் ஆர்டர் ஆப்தி பிரிட்டிஷ் எம்பயர்’ என்ற விருதை பெற்றுள்ளார். இதற்காக இங்கிலாந்து மன்னர் சார்லசுக்கு, சந்திரசேகர் நன்றி தெரிவித்துள்ளார். டாடா குடும்பத் தலைவர் சந்திரசேகர், நாமக்கல் மாவட்டம் மோகனூரைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

Similar News

News November 25, 2025

நாமக்கல்: ஆடு, கோழி பண்ணை அமைக்க ரூ.20 லட்சம் மானியம்!

image

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் nlm.udyamimitra.in என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News November 25, 2025

அறிவித்தார் நாமக்கல் கலெக்டர்!

image

இராசிபுரம் அடுத்துள்ள பாச்சல் ஏ.கே. சமுத்திரம் பகுதியில் உள்ள ஞானமணி பொறியியல் கல்லூரியின் கூட்ட அரங்கில் 26.11.2025 காலை 10 மணிக்கு கல்விகடன் முகாம் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ளும் மாணவ,மாணவிகள் தங்களது ஆதார், பான் கார்டு, 10,12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், கல்லூரியில் வழங்கப்பட்ட அனுமதி கடிதம், வங்கி புத்தகம் உள்ளிட்டவற்றுடன் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

News November 25, 2025

அறிவித்தார் நாமக்கல் கலெக்டர்!

image

இராசிபுரம் அடுத்துள்ள பாச்சல் ஏ.கே. சமுத்திரம் பகுதியில் உள்ள ஞானமணி பொறியியல் கல்லூரியின் கூட்ட அரங்கில் 26.11.2025 காலை 10 மணிக்கு கல்விகடன் முகாம் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ளும் மாணவ,மாணவிகள் தங்களது ஆதார், பான் கார்டு, 10,12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், கல்லூரியில் வழங்கப்பட்ட அனுமதி கடிதம், வங்கி புத்தகம் உள்ளிட்டவற்றுடன் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

error: Content is protected !!