News August 25, 2024
நாமக்கல் மாநகராட்சி கமிஷனர் உத்தரவு

நாமக்கல் மாநகராட்சி பகுதிகளில் உள்ள அரசு சுவற்றில் விளம்பர மற்றும் அரசியல் கட்சியினர் உள்ளிட்டோரின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது. இதனை நேற்று நகராட்சி தூய்மை பணியாளர்கள் அகற்றி சுவற்றை சுத்தப்படுத்தினர். இந்நிலையில் அந்த சுவற்றில் அரசின் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நாமக்கல் மாநகராட்சி கமிஷனர் மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News November 5, 2025
நான்கு சக்கர வாகன ரோந்து அதிகாரிகள் விவரம்

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று நவம்பர்.04 நாமக்கல்-( தங்கராஜ் – 9498170895 ) ,வேலூர் -( சுகுமாரன் – 8754002021 ), ராசிபுரம் -( சின்னப்பன் – 9498169092 ), குமாரபாளையம் -( பெருமாள் – 9498169222 ) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
News November 4, 2025
நாமக்கல் மாவட்டம் இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு!

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (04.11.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 4, 2025
நாமக்கல் இரவு ரோந்து அலுவல் விவரம்

இரவு ரோந்து விவரம்
மாவட்ட இரவு ரோந்து அதிகாரி
திரு. முருகேசன், காவல் துணை கண்காணிப்பாளர்,DCRB, நாமக்கல் 94981 6960. நாமக்கல்லுக்கு திருமதி. டௌலத் நிஷா, காவல்ஆய்வாளர் எருமபட்டி காவல் நிலையம். 97885 99940. இராசிபுரம் திருமதி. இந்திரா, காவல் ஆய்வாளர் மங்களபுரம் காவல் நிலையம் 9498168055.தி.கோடு
திருமதி. சங்கீதா, காவல் ஆய்வாளர் வெப்படை காவல் நிலையம் 9498167212. வேலூர்
திரு. ஷாஜகான்,காவல் ஆய்வாளர்


