News August 25, 2024

நாமக்கல் மாநகராட்சி கமிஷனர் உத்தரவு

image

நாமக்கல் மாநகராட்சி பகுதிகளில் உள்ள அரசு சுவற்றில் விளம்பர மற்றும் அரசியல் கட்சியினர் உள்ளிட்டோரின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது. இதனை நேற்று நகராட்சி தூய்மை பணியாளர்கள் அகற்றி சுவற்றை சுத்தப்படுத்தினர். இந்நிலையில் அந்த சுவற்றில் அரசின் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நாமக்கல் மாநகராட்சி கமிஷனர் மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.

Similar News

News December 23, 2025

நாமக்கல் இரவு நேர காவல் ரோந்து அதிகாரிகள் விவரம்!

image

நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், இரவு நேர காவல் ரோந்து பணிக்காக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையில், சட்ட ஒழுங்கை பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் அவசர நிலை ஏற்பட்டால், பொதுமக்கள் காவல் அதிகாரியை நேரடியாக தொடர்பு கொள்ளலாம். மேலே உள்ள புகைப்படத்தில் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

News December 23, 2025

நாமக்கல் இரவு நேர காவல் ரோந்து அதிகாரிகள் விவரம்!

image

நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், இரவு நேர காவல் ரோந்து பணிக்காக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையில், சட்ட ஒழுங்கை பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் அவசர நிலை ஏற்பட்டால், பொதுமக்கள் காவல் அதிகாரியை நேரடியாக தொடர்பு கொள்ளலாம். மேலே உள்ள புகைப்படத்தில் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

News December 23, 2025

நாமக்கல் இரவு நேர காவல் ரோந்து அதிகாரிகள் விவரம்!

image

நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், இரவு நேர காவல் ரோந்து பணிக்காக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையில், சட்ட ஒழுங்கை பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் அவசர நிலை ஏற்பட்டால், பொதுமக்கள் காவல் அதிகாரியை நேரடியாக தொடர்பு கொள்ளலாம். மேலே உள்ள புகைப்படத்தில் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!