News August 19, 2024
நாமக்கல்: மனநல காப்பகத்தில் ஒருவர் உயிரிழப்பு

நாமக்கல்: ராசிபுரத்தில் உள்ள மனநல காப்பகத்தில் 2 நோயாளிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இங்கு தங்கி சிகிச்சை பெற்று வரும் கொடுமுடி பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் (60) என்பவருக்கும், தஞ்சாவூர் பகுதியைச் சேர்ந்த கைரூல் ஆஸ்மி (35) என்பவருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று இருவரும் அடித்துக் கொண்டதில், தங்கராஜ தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
Similar News
News September 17, 2025
நான்கு சக்கர வாகன ரோந்து விவரம்

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று செப்.17 நாமக்கல்-(தங்கராஜ்- 9498110895 ) ,வேலூர் -( சுகுமாரன்- 8754002021 ), ராசிபுரம் -( சின்னப்பன்- 9498169092), திம்மநாயக்கன்பட்டி -( ஞானசேகரன்- 9498169073 ) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
News September 17, 2025
ஓபிஎஸ்-ஸை சந்தித்த நாமக்கல் அதிமுக நிர்வாகிகள்

அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை, நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் எம்.பழனிசாமி மற்றும் மகளிர் அணி இணைச் செயலாளர் ரீத்தா பழனிசாமி ஆகியோர் சந்தித்தனர். இந்த மரியாதை நிமித்தமான சந்திப்பின்போது, தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொண்டனர்.
News September 17, 2025
நாமக்கல் இரவு ரோந்து காவலர் விபரம் !

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (17.09.2025) இரவு ரோந்துப் பணிக்காகக் காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களின் அவசர உதவிக்குத் தத்தம் உட்கோட்ட அதிகாரியைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது 100 என்ற எண்ணை அழைக்கலாம். ரோந்துப் பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.